வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எனக்காக கவிதை எழுது....
என்று அடம் பிடிகிறாய்.....
எழுதிய கவிதையில் நீ
இல்லாத ஒரு கவிதையை....
சொல் பார்க்கலாம்........?
போராட்டம் தான் காதல்......
எனக்கு உன்னை பார்க்காத....
பொழுதெல்லாம் போர்க்களம்....
ஆகுறது மனசு.........!!!
உன்னை சந்திக்கும்.....
நேரமெல்லாம் உன் அருகில் ....
இருக்கவே தோன்றுகிறது......
காதலில் தவிர்ப்பும் அழகு......!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 182
என்று அடம் பிடிகிறாய்.....
எழுதிய கவிதையில் நீ
இல்லாத ஒரு கவிதையை....
சொல் பார்க்கலாம்........?
போராட்டம் தான் காதல்......
எனக்கு உன்னை பார்க்காத....
பொழுதெல்லாம் போர்க்களம்....
ஆகுறது மனசு.........!!!
உன்னை சந்திக்கும்.....
நேரமெல்லாம் உன் அருகில் ....
இருக்கவே தோன்றுகிறது......
காதலில் தவிர்ப்பும் அழகு......!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 182
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அன்புள்ள காதலே .....!!!
உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!
காதலிக்க
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 183
உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!
காதலிக்க
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 183
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!
என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 184
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!
என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 184
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதற்ற ............
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!
உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!
உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மற்றவர்களுக்கு ......
நம் காதல் தோல்வியாக ,.....
தெரியலாம் ......
உனக்கும் எனக்கும் .....
புரியும் நம் காதல் .....
வலிமை ..........
முகத்தல் நாம் பிரிந்து ......
வாழ்கிறோம் ......
அகத்தால் பிரிவது ....
மரணத்தில் மட்டும் .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 186
நம் காதல் தோல்வியாக ,.....
தெரியலாம் ......
உனக்கும் எனக்கும் .....
புரியும் நம் காதல் .....
வலிமை ..........
முகத்தல் நாம் பிரிந்து ......
வாழ்கிறோம் ......
அகத்தால் பிரிவது ....
மரணத்தில் மட்டும் .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 186
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிதை எழுதுகிறேன்
சிரிப்பு வருகிறது
அழுகையும் வருகிறது ....!!!
நீ வலிதந்ததை ....
நினைத்து சிரிப்பேன் ....
நீ இன்பம் தந்ததை....
நினைத்துஅழுவேன் ......
காதலில் வலி
நிலையானது என்பதால்
சிரித்து கொண்டே .....
இருக்க கற்று கொண்டேன் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 187
சிரிப்பு வருகிறது
அழுகையும் வருகிறது ....!!!
நீ வலிதந்ததை ....
நினைத்து சிரிப்பேன் ....
நீ இன்பம் தந்ததை....
நினைத்துஅழுவேன் ......
காதலில் வலி
நிலையானது என்பதால்
சிரித்து கொண்டே .....
இருக்க கற்று கொண்டேன் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 187
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தோகை ..................
விரித்து ஆடுகின்ற .....
மயிலைப்போல் இருந்த ....
நம் காதலை - கழுத்தில் ...
பிடித்து தூக்கும்- வாத்தை....
போல் ஆக்கி விட்டாயே ...!!!
எல்லாவற்றையும் ....
இழக்கவைத்துவிட்டாய் ...
தலை வணங்குகிறேன் .....
என் காதலையும் .....
உயிரையும் விட்டு ....
வைத்துவிட்டாய் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 188
விரித்து ஆடுகின்ற .....
மயிலைப்போல் இருந்த ....
நம் காதலை - கழுத்தில் ...
பிடித்து தூக்கும்- வாத்தை....
போல் ஆக்கி விட்டாயே ...!!!
எல்லாவற்றையும் ....
இழக்கவைத்துவிட்டாய் ...
தலை வணங்குகிறேன் .....
என் காதலையும் .....
உயிரையும் விட்டு ....
வைத்துவிட்டாய் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 188
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தேடித்தேடி ......
வார்த்தைகளை ....
தொகுத்து கவிதையும் ....
கடிதமும் குறுங்செய்தியும் ....
அனுப்பினேன் -இப்போ ....
தேடவைத்துவிட்டாய்....
வார்த்தையை அல்ல .....
என் காதலை ........?
நீ
உண்ணும் அழகை ....
உண்ணாமல் ரசிக்கிறேன் ....
உறங்கும் அழகை ....
உறங்காமல் ரசிக்கிறேன் ....
ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 189
வார்த்தைகளை ....
தொகுத்து கவிதையும் ....
கடிதமும் குறுங்செய்தியும் ....
அனுப்பினேன் -இப்போ ....
தேடவைத்துவிட்டாய்....
வார்த்தையை அல்ல .....
என் காதலை ........?
நீ
உண்ணும் அழகை ....
உண்ணாமல் ரசிக்கிறேன் ....
உறங்கும் அழகை ....
உறங்காமல் ரசிக்கிறேன் ....
ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 189
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
சுகத்தை பகிர......
காதல் வேண்டாம்.....
சுதந்திரமாக காதல்.....
செய்யகாதல் வேண்டும் ....!!!
எழுதிய .........
கவிதை இடையில் நின்று......
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த.....
வரிகள்.. ...!!!
உன்னை மனதை சிறையில் .....
வைத்த குற்றத்துக்காக .....
பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் .....
கவிதை வாயிலாக ........!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 191
காதல் வேண்டாம்.....
சுதந்திரமாக காதல்.....
செய்யகாதல் வேண்டும் ....!!!
எழுதிய .........
கவிதை இடையில் நின்று......
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த.....
வரிகள்.. ...!!!
உன்னை மனதை சிறையில் .....
வைத்த குற்றத்துக்காக .....
பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் .....
கவிதை வாயிலாக ........!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 191
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன் வீட்டுக்கு வந்த....
எனக்கு - நீ ..........
கடித்து வைத்த லட்டை.........
எடுத்து சாப்பிட்டேன் .....
தூரத்தில் நின்று துள்ளி....
குதித்த நிகழ்வை......
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
நம் முதல் சந்திப்பில்.....
மௌனமாய் நீ இருந்தாய்.....
அதுதான் காதலில் மொழி.....
என்பதை இப்போதுதான்......
புரிந்துகொண்டேன் ....!!!
காதலில் மௌனத்தை
பலவீனமென நினைப்பவர்கள்
காதலில் தோற்கிறார்கள் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
எனக்கு - நீ ..........
கடித்து வைத்த லட்டை.........
எடுத்து சாப்பிட்டேன் .....
தூரத்தில் நின்று துள்ளி....
குதித்த நிகழ்வை......
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
நம் முதல் சந்திப்பில்.....
மௌனமாய் நீ இருந்தாய்.....
அதுதான் காதலில் மொழி.....
என்பதை இப்போதுதான்......
புரிந்துகொண்டேன் ....!!!
காதலில் மௌனத்தை
பலவீனமென நினைப்பவர்கள்
காதலில் தோற்கிறார்கள் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மெளனவிரதம் உடலுக்கும்.......
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !
உன்னை
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி முதல் நான் மனிதன்
இல்லை .........................!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !
உன்னை
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி முதல் நான் மனிதன்
இல்லை .........................!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்
இதயத்தை பந்தை.....
விளையாடுவதுபோல்......
எறிந்து விளையாடுகிறாய்.....
கவலைபடவில்லை.....
தொலைத்து விடுவாயோ......
என்று பயப்பிடுகிறேன்........!
உயிரே
நீ என்னை கண்டுவிட்டு
காணாததுபோல் சென்றாயே.....
அன்றே இறந்துவிட்டேன்..........!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 193
இதயத்தை பந்தை.....
விளையாடுவதுபோல்......
எறிந்து விளையாடுகிறாய்.....
கவலைபடவில்லை.....
தொலைத்து விடுவாயோ......
என்று பயப்பிடுகிறேன்........!
உயிரே
நீ என்னை கண்டுவிட்டு
காணாததுபோல் சென்றாயே.....
அன்றே இறந்துவிட்டேன்..........!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 193
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ .............
என்னை தவிர ............
என் நண்பர்களுடன் ................
பேசுகிறாய்................
அப்படிஎன்றால் - நீ .....
என்னை காதலிக்கிறாய் .........!
உன்னோடு வாழவேண்டும் .......
என்பதல்ல காதல்...........
உனக்காவவே வாழுவதுதான்...........
காதல்............................!
நீ வாசிப்பதற்காக ..........
கவிதையை பார்க்கிறாய்.......
உன்னை சுவாசிப்பதால் ......
கவிதை வருகிறது.......................!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 194
என்னை தவிர ............
என் நண்பர்களுடன் ................
பேசுகிறாய்................
அப்படிஎன்றால் - நீ .....
என்னை காதலிக்கிறாய் .........!
உன்னோடு வாழவேண்டும் .......
என்பதல்ல காதல்...........
உனக்காவவே வாழுவதுதான்...........
காதல்............................!
நீ வாசிப்பதற்காக ..........
கவிதையை பார்க்கிறாய்.......
உன்னை சுவாசிப்பதால் ......
கவிதை வருகிறது.......................!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 194
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலில்
காயம் வந்தாலும்
காயத்தின் வலி காலத்தால்
மறையாமல் இருக்க காரணம்
காதலை காதலித்தது தான் ....!
நீ
என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில்
பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 195
காயம் வந்தாலும்
காயத்தின் வலி காலத்தால்
மறையாமல் இருக்க காரணம்
காதலை காதலித்தது தான் ....!
நீ
என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில்
பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 195
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலில் தோற்ற இதயம்.....
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!
இதோ
தெருவில் வாடிக்கிடக்கிறது......
நீ தூக்கியெறிந்த பூச்செண்டு......
பாவம் அதை நான் பறித்து....
உனக்கு தந்து அதன் இன்பதை.....
பிரித்துவிட்டேன்..........!
இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....
உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 198
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!
இதோ
தெருவில் வாடிக்கிடக்கிறது......
நீ தூக்கியெறிந்த பூச்செண்டு......
பாவம் அதை நான் பறித்து....
உனக்கு தந்து அதன் இன்பதை.....
பிரித்துவிட்டேன்..........!
இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....
உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 198
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!
$$$$$
மூச்சை நிறுத்தினால்..
மட்டுமே மரணம் இல்லை.
நீ பேச்சை நிறுத்தினாலும்.
மரணம் தான்......!
$$$$$
உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!
^^^^^^
கவிப்புயல் இனியவன்
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!
$$$$$
மூச்சை நிறுத்தினால்..
மட்டுமே மரணம் இல்லை.
நீ பேச்சை நிறுத்தினாலும்.
மரணம் தான்......!
$$$$$
உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!
^^^^^^
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எதற்காக.....
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!
$$$$$
என் ......
காதல் நினைவு ....
உன் காதல் வலி...
எப்படி தாங்கும்
என் இதயம் ....!
$$$$$
நீ
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
காதல் செய்கிறாய்........
என்று நம்பி விட்டேன் ....!
^^^^^^
கவிப்புயல் இனியவன்
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!
$$$$$
என் ......
காதல் நினைவு ....
உன் காதல் வலி...
எப்படி தாங்கும்
என் இதயம் ....!
$$$$$
நீ
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
காதல் செய்கிறாய்........
என்று நம்பி விட்டேன் ....!
^^^^^^
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மனதை கவரும்
காதலியாக பார்த்தேன்
முடியவில்லை ....!
இதயத்தின் வலியை....
கவிதையாக வடிக்கிறேன்....
கவிதையை நேசிக்கும்....
காதலியாக இருந்துவிடு.....
உயிரே ....!
உன்னை நினைத்து கவிதை....
எழுதும் போதுதானடி.....
எழுத்து கருவி கூட .....
கண்ணீர் விட முனைகிறது .....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
காதலியாக பார்த்தேன்
முடியவில்லை ....!
இதயத்தின் வலியை....
கவிதையாக வடிக்கிறேன்....
கவிதையை நேசிக்கும்....
காதலியாக இருந்துவிடு.....
உயிரே ....!
உன்னை நினைத்து கவிதை....
எழுதும் போதுதானடி.....
எழுத்து கருவி கூட .....
கண்ணீர் விட முனைகிறது .....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!
இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!
இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
என்னை மறந்துவிடு......
என்று சொன்னபோதே.....
நான் இறந்து விட்டேன்....!
உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!
இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும் ....
உயிரோடுபார்க்கும் ........
முதல் மனிதன் ....
நான் தான் .....!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை மறந்துவிடு......
என்று சொன்னபோதே.....
நான் இறந்து விட்டேன்....!
உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!
இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும் ....
உயிரோடுபார்க்கும் ........
முதல் மனிதன் ....
நான் தான் .....!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்
மூச்சோடு மூச்சாய்......
இருந்தவளை காணவில்லை....
என் மூச்சு காற்றே.....
என்னவளை கண்டுபிடி.....!
எப்படி
அவளை கண்டுபிடிப்பேன்.....
என்று அஞ்சாதே மூச்சே......
இந்த பிரபஞ்சத்தில்.......
என்னவளின்
மூச்சு கண்ணீரோடு.......
கண்ணீரோடு கலந்திருக்கும்....!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
மூச்சோடு மூச்சாய்......
இருந்தவளை காணவில்லை....
என் மூச்சு காற்றே.....
என்னவளை கண்டுபிடி.....!
எப்படி
அவளை கண்டுபிடிப்பேன்.....
என்று அஞ்சாதே மூச்சே......
இந்த பிரபஞ்சத்தில்.......
என்னவளின்
மூச்சு கண்ணீரோடு.......
கண்ணீரோடு கலந்திருக்கும்....!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தகவல் அறியும் சட்டத்தின்......
மூலம் கேட்கப்போகிறேன்......
நீ என்னை காதலிக்கிறாயா....?
தேச வழமை சட்டத்தில்...
உன்னை கைது செய்ய முடியது.....
தேக வழமை சட்டம் இருந்தால்.....
உன்னை கைதுசெய்யனும்......
இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
மூலம் கேட்கப்போகிறேன்......
நீ என்னை காதலிக்கிறாயா....?
தேச வழமை சட்டத்தில்...
உன்னை கைது செய்ய முடியது.....
தேக வழமை சட்டம் இருந்தால்.....
உன்னை கைதுசெய்யனும்......
இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கனவிலும் .........
நினைவாலும் ......
கொல்வது போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!
என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக பட்சகோரிக்கை .....
நீயே வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நினைவாலும் ......
கொல்வது போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!
என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக பட்சகோரிக்கை .....
நீயே வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ....
காதலை....
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!
மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!
எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
பதிவு -201
கவிப்புயல் இனியவன்
காதலை....
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!
மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!
எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
பதிவு -201
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்னை
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!
இறைவா
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!
இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!
இறைவா
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!
இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» முக நூல்பற்றிய கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» தத்துவ கவிதைகள்
» சிந்தனை கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» தத்துவ கவிதைகள்
» சிந்தனை கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|