வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?
என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!
கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!
பிரிந்து சேரத்துடிக்கும்
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!
@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?
என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!
கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!
பிரிந்து சேரத்துடிக்கும்
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!
@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!
தோள் கொடுக்க....
உயிர் தோழன் நீ....
இருக்கும் வரை...
தோல்விகள்........!
ஆயிரம் ஆயிரம்.....
தோன்றினாலும்......
துவண்டு விழமாடேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!
@
கவிப்புயல் இனியவன்
பலவற்றை ...
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!
தோள் கொடுக்க....
உயிர் தோழன் நீ....
இருக்கும் வரை...
தோல்விகள்........!
ஆயிரம் ஆயிரம்.....
தோன்றினாலும்......
துவண்டு விழமாடேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!
@
கவிப்புயல் இனியவன்
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» முக நூல்பற்றிய கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» தத்துவ கவிதைகள்
» சிந்தனை கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» தத்துவ கவிதைகள்
» சிந்தனை கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|