நகைசுவை கவிதை
Page 1 of 1
நகைசுவை கவிதை
நானும்
சிறந்த பாடகன் ....
குழியல் அறைக்குள் .....
குழிக்கும் போதுவரும்....
நடுக்கத்தால் புதிய புதிய ....
சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!
துணிவாக பாடுகிறேன் ....
அரை குறை துணியோடு ....
பாடுகிறேன் -உள்ளே வந்து ....
துவசம் செய்ய மாட்டார்கள் ......
என்ற நம்பிக்கையுடன் .....
பாடுகிறேன் ......!!!
பக்கத்து குழியல் அறையில் ....
எதிர் பாட்டு கேட்கிறது .....
குழித்த அரைகுறையுடன் ....
எட்டிப்பார்த்தேன் -பாடகர்
குளியல் அறைக்கு ....
கதவில்லாததால் பாடுகிறார் ....!!!
&
நகைசுவை கவிதை
கவிப்புயல் இனியவன்
சிறந்த பாடகன் ....
குழியல் அறைக்குள் .....
குழிக்கும் போதுவரும்....
நடுக்கத்தால் புதிய புதிய ....
சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!
துணிவாக பாடுகிறேன் ....
அரை குறை துணியோடு ....
பாடுகிறேன் -உள்ளே வந்து ....
துவசம் செய்ய மாட்டார்கள் ......
என்ற நம்பிக்கையுடன் .....
பாடுகிறேன் ......!!!
பக்கத்து குழியல் அறையில் ....
எதிர் பாட்டு கேட்கிறது .....
குழித்த அரைகுறையுடன் ....
எட்டிப்பார்த்தேன் -பாடகர்
குளியல் அறைக்கு ....
கதவில்லாததால் பாடுகிறார் ....!!!
&
நகைசுவை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: நகைசுவை கவிதை
என்னவள் சிரித்தாள் ..
சீனி" டப்பா " உருண்டுவருவது .....
போல் இருக்கும் .....
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்......!!!
என்னவளோ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல்....
இருக்கும் ....!!!
என்னதான் என்னவள்
"'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் "
குடிகொள்ளுகிறாள்..
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
சீனி" டப்பா " உருண்டுவருவது .....
போல் இருக்கும் .....
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்......!!!
என்னவளோ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல்....
இருக்கும் ....!!!
என்னதான் என்னவள்
"'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் "
குடிகொள்ளுகிறாள்..
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: நகைசுவை கவிதை
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: நகைசுவை கவிதை
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்.....
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்....
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)
வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்.....
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்....
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)
Re: நகைசுவை கவிதை
வீட்டை ....
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!
தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!
தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
Re: நகைசுவை கவிதை
வெற்றி
வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி
மாற்றம் கொடுக்கும்
காதலில்
வெற்றி பெற்றேன்
கணவன்
என்ற பதவி பெற்றேன்
காதலி என் மனைவி
*
*
அன்று
பாப்பா என்று அழைத்தேன்
இன்று
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி
மாற்றம் கொடுக்கும்
காதலில்
வெற்றி பெற்றேன்
கணவன்
என்ற பதவி பெற்றேன்
காதலி என் மனைவி
*
*
அன்று
பாப்பா என்று அழைத்தேன்
இன்று
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Similar topics
» ஒருவரியில் கவிதை வரி
» ஒரு ஜீவாத்மாவின் கவிதை
» இயற்கை வள கவிதை
» பெண்ணியம் கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» ஒரு ஜீவாத்மாவின் கவிதை
» இயற்கை வள கவிதை
» பெண்ணியம் கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|