ஒரு ஜீவாத்மாவின் கவிதை
Page 1 of 1
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
-----------------
என்னை
அவர்கள் மதிக்கவில்லை......
என்று கோபப்படாமல்......
அவர்கள் மதிக்கும்படி........
நான் மாறவில்லை என்று ......
கவலைப்படு - காரணத்தை.....
தேடு மதிக்கப்படுவாய்.......!!!
பாராட்டும் போது......
துள்ளி குதிக்கும் மனம் .......
விமர்சிக்கும் போது.......
துவண்டு விழுகிறாய்.......
அப்போ உன் மனத்தை ......
கடிவாளம் போட்டு ....
வழிநடத்துகிறாய்..........
கடிவாளத்தை கழற்று ......
சவாரிசெய் நிச்சயம் விழுவாய்......
காயப்படுவாய்.......
ஆனால் வாழ்க்கையில் ......
வெற்றி பெறுவாய்,............!!!
கரையில் நின்று கடலை ......
பார்த்தால் தப்புக்கடலும்.....
சமுத்திரமாய் தெரியும்.......
ஆழ்கடலில் நின்று கரையை....
பார்ப்பவனுக்கு கடலும் கரையும்.....
ஒன்றுதான் .........
எல்லவறையும் சமனாக.......
நோக்குபவனே .......
சாதனையாளனாகிறான்.....!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----------------
என்னை
அவர்கள் மதிக்கவில்லை......
என்று கோபப்படாமல்......
அவர்கள் மதிக்கும்படி........
நான் மாறவில்லை என்று ......
கவலைப்படு - காரணத்தை.....
தேடு மதிக்கப்படுவாய்.......!!!
பாராட்டும் போது......
துள்ளி குதிக்கும் மனம் .......
விமர்சிக்கும் போது.......
துவண்டு விழுகிறாய்.......
அப்போ உன் மனத்தை ......
கடிவாளம் போட்டு ....
வழிநடத்துகிறாய்..........
கடிவாளத்தை கழற்று ......
சவாரிசெய் நிச்சயம் விழுவாய்......
காயப்படுவாய்.......
ஆனால் வாழ்க்கையில் ......
வெற்றி பெறுவாய்,............!!!
கரையில் நின்று கடலை ......
பார்த்தால் தப்புக்கடலும்.....
சமுத்திரமாய் தெரியும்.......
ஆழ்கடலில் நின்று கரையை....
பார்ப்பவனுக்கு கடலும் கரையும்.....
ஒன்றுதான் .........
எல்லவறையும் சமனாக.......
நோக்குபவனே .......
சாதனையாளனாகிறான்.....!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: ஒரு ஜீவாத்மாவின் கவிதை
ஒரு ஜீவன் வதைக்கபடும் .....
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!
படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!
எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!
அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!
படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!
எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!
அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|