அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இயற்கை வள கவிதை

Go down

இயற்கை வள கவிதை  Empty இயற்கை வள கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 29, 2016 10:47 am

மனிதன் காட்டுக்குள் .....
நுழையும் போது...!
குரங்குகள் தாவும் ...!
நரிகள் ஊளையிடும் ...!
குருவிகள் ஓலமிடும் ..!
இத்தனையும் அவை
சந்தோசத்தால் ..
பயத்தால் செய்யவில்லை....
மரங்களுக்கு அவை ....
கொடுக்கும் -சமிஞ்சை...
மனிதர்கள் வருகிறார்கள்...
மரங்களே விழிப்பாக .....
இருங்கள் எச்சரிக்கின்றன ....!!!

&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இயற்கை வள கவிதை  Empty Re: இயற்கை வள கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 29, 2016 10:58 am

மனிதா ..?
நீ ஒரு வீடு கட்டுவதற்காக ......
எங்களின்பல நூறு .......
இருப்பிடங்களை அழிக்கிறாய்

நாங்கள் ....
பறந்த்திடுவோம் என்ற ....
நம்பிக்கைதான்...
சண்டையிடுவதற்கு .....
சக்தியில்லாதவர்கள் .....!!!

இனத்தை .....
அழிப்பவனை இனவாதி
என்றால் ......
நீ பிற இனத்தையல்லவா ...
அழிக்கிறாய் ...
உன்னை அப்படி அழைப்பது ..
தெரியவில்லை ...?

&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum