காதல் சோகத்திலும் சுகம் தரும்
Page 1 of 1
காதல் சோகத்திலும் சுகம் தரும்
ஒரு நாளில் ஒரு .......
வார்த்தையாவது பேசிவிடு........
இல்லையேல் என்னை ........
கொன்ற பாவத்துக்கு......
ஆளாகிவிடுவாய்.....................!
நீ
பேசாமல் இருக்கும்.....
ஒவ்வொரு நொடியும்.....
நான் பேச்சை இழக்கும்.....
நொடிகள் என்பதை.....
மறந்துவிடாதே.........!
^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை
29 .04.2017
வார்த்தையாவது பேசிவிடு........
இல்லையேல் என்னை ........
கொன்ற பாவத்துக்கு......
ஆளாகிவிடுவாய்.....................!
நீ
பேசாமல் இருக்கும்.....
ஒவ்வொரு நொடியும்.....
நான் பேச்சை இழக்கும்.....
நொடிகள் என்பதை.....
மறந்துவிடாதே.........!
^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை
29 .04.2017
Re: காதல் சோகத்திலும் சுகம் தரும்
கண்ணீர் துளிகளால்.....
அழகாக்கியவளே.....
கரைந்தது கண்களே.....
காதல் இல்லை...........!
சோகமும் கண்ணீரும்.....
காதலை கரைக்காது........
காலமெல்லாம்
காத்திருக்கவைக்கும்.......!
உன்னை
நினைப்பதற்காகவே......
இறைவன் என்னை ....
படைத்துவிட்டானே ......
நான் என்ன செய்வது....?
^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை 02
29 .04.2017
அழகாக்கியவளே.....
கரைந்தது கண்களே.....
காதல் இல்லை...........!
சோகமும் கண்ணீரும்.....
காதலை கரைக்காது........
காலமெல்லாம்
காத்திருக்கவைக்கும்.......!
உன்னை
நினைப்பதற்காகவே......
இறைவன் என்னை ....
படைத்துவிட்டானே ......
நான் என்ன செய்வது....?
^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை 02
29 .04.2017
Similar topics
» சுகம் தேடும் சுயம்
» எல்லாமே காதல் காதல்
» காதல் தோல்விக்கவிதைகள்
» காதல் எஸ் எம் எஸ்
» காதல் சோகக்கவிதை
» எல்லாமே காதல் காதல்
» காதல் தோல்விக்கவிதைகள்
» காதல் எஸ் எம் எஸ்
» காதல் சோகக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|