ஏனடி காதலால் கொல்லுகிறாய்
Page 1 of 1
ஏனடி காதலால் கொல்லுகிறாய்
உன்.........
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!
உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?
உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன் காதல் சித்தன் .......!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய்
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!
உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?
உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன் காதல் சித்தன் .......!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய்
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
இரண்டு சிகரங்கள்.....
அருகருகே இருப்பது.....
பொருந்துவதமற்றது.....
பொருந்துகிறது.......
உன் இமை அழகில்.....
மட்டும் தானே அன்பே....!
இப்போதுதான் புரிந்தது......
உதட்டை ஏன் இதழ்......
என்கிறார்கள்........?
நீ பேசும் போது........
ரோஜாவின் ஒவ்வொரு.....
இதழ்களும் விரிவதுபோல்....!
நீ
அசைந்து அசைந்து வருகிறாய் .....
இசைந்து இசைந்து வருகிறது......
கவிதை...........
உன் ஒரு சொல் உனக்கு......
நீர் துளி
எனக்கு கவிதையின்.....
சமுத்திரம்...................!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02
அருகருகே இருப்பது.....
பொருந்துவதமற்றது.....
பொருந்துகிறது.......
உன் இமை அழகில்.....
மட்டும் தானே அன்பே....!
இப்போதுதான் புரிந்தது......
உதட்டை ஏன் இதழ்......
என்கிறார்கள்........?
நீ பேசும் போது........
ரோஜாவின் ஒவ்வொரு.....
இதழ்களும் விரிவதுபோல்....!
நீ
அசைந்து அசைந்து வருகிறாய் .....
இசைந்து இசைந்து வருகிறது......
கவிதை...........
உன் ஒரு சொல் உனக்கு......
நீர் துளி
எனக்கு கவிதையின்.....
சமுத்திரம்...................!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
உன்னை
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!
முள் மேல் விழுந்த....
சேலையாய் கிழிகிறேன்....
நீயோ கண்ணடியின்.....
விம்பம் போல் வலிக்காமல்.....
பார்த்தும் பார்க்காதது போல்.....
விலகி செல்கிறாய்.........!
நீ
நடந்து வரும் பாதையில்....
மிதிபட்ட புல் எல்லாம்.....
பூக்களாய் மலர்கிறது..........!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!
முள் மேல் விழுந்த....
சேலையாய் கிழிகிறேன்....
நீயோ கண்ணடியின்.....
விம்பம் போல் வலிக்காமல்.....
பார்த்தும் பார்க்காதது போல்.....
விலகி செல்கிறாய்.........!
நீ
நடந்து வரும் பாதையில்....
மிதிபட்ட புல் எல்லாம்.....
பூக்களாய் மலர்கிறது..........!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
காதல் .....
ஒரு ஆள் கொல்லி விஷம்.....
தலைக்கு ஏறினால்......
இறங்காது................!
நீ.....
மொட்டு அருகில் வந்தால்....
பூக்களாய் மலர்கிறது......
காய்கள் அருகே வந்தால்......
கனிகளாய் மாறுகிறது.....
அழகின் மந்திரவாதி நீ.....!
பிறர் வெளிச்சுவாசம்.....
மற்றவர்களுக்கு நஞ்சு.....
உன் வெளிச்சுவாசம்.....
எனக்கு அமிர்தம்......!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04
ஒரு ஆள் கொல்லி விஷம்.....
தலைக்கு ஏறினால்......
இறங்காது................!
நீ.....
மொட்டு அருகில் வந்தால்....
பூக்களாய் மலர்கிறது......
காய்கள் அருகே வந்தால்......
கனிகளாய் மாறுகிறது.....
அழகின் மந்திரவாதி நீ.....!
பிறர் வெளிச்சுவாசம்.....
மற்றவர்களுக்கு நஞ்சு.....
உன் வெளிச்சுவாசம்.....
எனக்கு அமிர்தம்......!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
உன்னை.....
ஓவியமாய் வரைய.....
துரிகையை எடுக்கிறேன்....
வெட்கப்படுகிறது....
இளமை அழகைபார்த்து....!
நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!
நீ ஆடையை உலத்த.....
கொடியில் போட்டிருப்பது....
உன் ஆடைகள் அல்ல.....
மேனியின் மெல்லிய தோல்....!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05
ஓவியமாய் வரைய.....
துரிகையை எடுக்கிறேன்....
வெட்கப்படுகிறது....
இளமை அழகைபார்த்து....!
நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!
நீ ஆடையை உலத்த.....
கொடியில் போட்டிருப்பது....
உன் ஆடைகள் அல்ல.....
மேனியின் மெல்லிய தோல்....!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
நீ
ஊஞ்சல் ஆடுகிறாய்.....
என் இதயம் மேலும் கீழுமாய்....
ஆடுகிறது......
ஊஞ்சல் கயிற்றை..........
கவனமாய் பிடி........
நீ விழுந்தால்- நான்....
உடைந்து விடுவேன்...........!
கண்ணில் இருந்து.....
காந்த சக்தி வருவது......
உன்னிடமிருந்து தான்.....!
பட்டு ......
புடவையோடுவரவில்லை.......
பட்டாம் பூச்சிபுடவையோடு......
வந்திருக்கிறாய்..........!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06
ஊஞ்சல் ஆடுகிறாய்.....
என் இதயம் மேலும் கீழுமாய்....
ஆடுகிறது......
ஊஞ்சல் கயிற்றை..........
கவனமாய் பிடி........
நீ விழுந்தால்- நான்....
உடைந்து விடுவேன்...........!
கண்ணில் இருந்து.....
காந்த சக்தி வருவது......
உன்னிடமிருந்து தான்.....!
பட்டு ......
புடவையோடுவரவில்லை.......
பட்டாம் பூச்சிபுடவையோடு......
வந்திருக்கிறாய்..........!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
நீ
கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!
உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!
ஒரு நொடியில்
என்ன செய்துவிடலாம்.........
என்று கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிடலாம்......
என்று சொல்லிவிடு கன்னே....!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07
கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!
உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!
ஒரு நொடியில்
என்ன செய்துவிடலாம்.........
என்று கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிடலாம்......
என்று சொல்லிவிடு கன்னே....!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
........காட்சிகள்
........கனவாகும்
........நீ
........காட்சியானாய்
........நான்
!........கனவில் வாழ்கிறேன்
........நீ
........கனவாய் போனல்
........கண்ணீராய்
.!.......மாறிவிடுவேன்
........கண்ணுக்குள்
........விழுந்த நீ
........காட்சியாவவே.
........இருந்துவிடு
!........தூசியாக மாறிவிடாதே
.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 08
........கனவாகும்
........நீ
........காட்சியானாய்
........நான்
!........கனவில் வாழ்கிறேன்
........நீ
........கனவாய் போனல்
........கண்ணீராய்
.!.......மாறிவிடுவேன்
........கண்ணுக்குள்
........விழுந்த நீ
........காட்சியாவவே.
........இருந்துவிடு
!........தூசியாக மாறிவிடாதே
.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 08
Re: ஏனடி காதலால் கொல்லுகிறாய்
கண்களால் தோன்றிய........
காதலை கவிதையால்......
வடிக்கிறேன்.........
நீ கண்ணீரால் .......
எழுதச்சொல்கிறாயா........
ஒருமுறை என்னோடு......
பேசிவிடு..........................!
காதல் .....
என்ன உடல் நலத்துக்கு.........
கேடானதா.......?
இப்படி ஜோசிக்கிறாய்........
காதல் செய்ய....?
நீ ................
என்னை காதலிப்பாயோ.....
இல்லையோ தெரியாது......
உன் நினைவுகள் என்னை......
காதலிக்க தொடங்கிவிட்டன......!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 09
காதலை கவிதையால்......
வடிக்கிறேன்.........
நீ கண்ணீரால் .......
எழுதச்சொல்கிறாயா........
ஒருமுறை என்னோடு......
பேசிவிடு..........................!
காதல் .....
என்ன உடல் நலத்துக்கு.........
கேடானதா.......?
இப்படி ஜோசிக்கிறாய்........
காதல் செய்ய....?
நீ ................
என்னை காதலிப்பாயோ.....
இல்லையோ தெரியாது......
உன் நினைவுகள் என்னை......
காதலிக்க தொடங்கிவிட்டன......!
&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 09
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|