பஞ்ச வர்ணக்காதல் கவிதை
Page 1 of 1
பஞ்ச வர்ணக்காதல் கவிதை
விழியால் அனுமதி கொடுத்தாய்......
மொழியால் இதயம் நுழைந்தாய்....
அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்....
துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்....
எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...?
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை
மொழியால் இதயம் நுழைந்தாய்....
அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்....
துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்....
எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...?
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை
Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை
காதல் கனவாகும் போது....
உனக்காக விடும் கண்ணீர் ...
ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
ஒருமுறை தோளில் சாய்கிறேன்.......
சுகத்துக்காகவில்லை சுமைக்காக.....!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02
உனக்காக விடும் கண்ணீர் ...
ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
ஒருமுறை தோளில் சாய்கிறேன்.......
சுகத்துக்காகவில்லை சுமைக்காக.....!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02
Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை
உனக்கெங்கே புரியப்போகிறது
நீ இல்லாமல் நான் படும் துன்பம்...?
என் நினைவில்லாம்ல் நான் .....
தூங்கியிருக்கிறேன் நீ என் .....
நினைவையே ஆக்கிரமித்ததால்......!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03
நீ இல்லாமல் நான் படும் துன்பம்...?
என் நினைவில்லாம்ல் நான் .....
தூங்கியிருக்கிறேன் நீ என் .....
நினைவையே ஆக்கிரமித்ததால்......!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03
Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04
Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை
நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 05
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 05
Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை
கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06
கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06
Similar topics
» பஞ்ச வர்ண கவிதைகள்
» நகைசுவை கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» ஒருவரியில் கவிதை வரி
» ஒரு ஜீவாத்மாவின் கவிதை
» நகைசுவை கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» ஒருவரியில் கவிதை வரி
» ஒரு ஜீவாத்மாவின் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|