சின்ன (S) மன (M) சிதறல் (S)
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
காதலில் .....
தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் .....
சுடுகாட்டின் சாம்பலாக ....
இருக்கும் ....!!!
சோகம் மட்டுமே .....
சொத்துக்களாக இருக்கும் ....
இறந்தவர்கள் .....
திரும்பி வருவதில்லை......
இறந்த காதலும் திரும்ப ......
வருவதில்லை .....!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் .....
சுடுகாட்டின் சாம்பலாக ....
இருக்கும் ....!!!
சோகம் மட்டுமே .....
சொத்துக்களாக இருக்கும் ....
இறந்தவர்கள் .....
திரும்பி வருவதில்லை......
இறந்த காதலும் திரும்ப ......
வருவதில்லை .....!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அதிகமாக காதல் வைத்தேன் ......
காதல் பைத்தியம் என்றார்கள்
அவளும் ஏற்று கொண்டாள்.....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
காதல் பைத்தியம் என்றார்கள்
அவளும் ஏற்று கொண்டாள்.....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
பிடித்து தான் நட்பானோம் ....
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
உன் எண்ணம் இருக்கும் வரை .....
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!
&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!
&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
நீ பேசமாட்டேன் .....
என்று சொன்னபோதே ...
உன்னில் இருந்த கோபம் ...
தணிந்தது -வலிகள் ....
பிறந்தது காதலுக்கு ....
அது தானே பரிசு .......!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
என்று சொன்னபோதே ...
உன்னில் இருந்த கோபம் ...
தணிந்தது -வலிகள் ....
பிறந்தது காதலுக்கு ....
அது தானே பரிசு .......!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
உன்னோடு காதலில்....
விழுந்த என் இதயத்துக்கு ...
கவிதை எழுத கற்று தந்தது ....
உன் வாள் வீசும் விழி .....
அதுதான் என் காதலுக்கு ....
மொழி ..........!!!
@
Kavipuyal Iniyavan
விழுந்த என் இதயத்துக்கு ...
கவிதை எழுத கற்று தந்தது ....
உன் வாள் வீசும் விழி .....
அதுதான் என் காதலுக்கு ....
மொழி ..........!!!
@
Kavipuyal Iniyavan
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அடி பெண்ணே!
என் உணர்வினில் கலந்த ....
உன் நினைவுகளை .....
கவிதையாக பேசுகிறேன்...!!!
என் உடலில் கலந்த ......
உன் மூச்சையே......
நான் சுவாசிப்பதால் .....
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
காதலே சுவாசம்
என் உணர்வினில் கலந்த ....
உன் நினைவுகளை .....
கவிதையாக பேசுகிறேன்...!!!
என் உடலில் கலந்த ......
உன் மூச்சையே......
நான் சுவாசிப்பதால் .....
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
காதலே சுவாசம்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அடுத்த நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!
எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!
எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
மறப்பதில்லை
கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
என்னை....
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!
உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!
உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
&
கவிப்புயல் இனியவன்
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்
********
தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல்
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல்
********
தொட்டது நீ மனத்தால் கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை
கவிப்புயல் இனியவன்
********
தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல்
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல்
********
தொட்டது நீ மனத்தால் கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
யாருக்கு யார்....
என்பதை இறைவன்....
சொல்லியிருந்தால்...
உன்னை நான்.....
விலக்கிஇருப்பேன் ....!!!
*****
அழகை....
நேசித்தவன் அறிவை...
இழக்கிறான்......
பணத்தை .....
நேசித்தவன் பாசத்தை ....
இழக்கிறான்.....
குணத்தை
நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!!
******
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
என்பதை இறைவன்....
சொல்லியிருந்தால்...
உன்னை நான்.....
விலக்கிஇருப்பேன் ....!!!
*****
அழகை....
நேசித்தவன் அறிவை...
இழக்கிறான்......
பணத்தை .....
நேசித்தவன் பாசத்தை ....
இழக்கிறான்.....
குணத்தை
நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!!
******
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!!
*******
எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்.....
கடல் கரைக்கு தெரியும் அலையின்.....
அன்பும் அரவணைப்பும் .....!!!
*******
சிந்திக்க சில வரிகள்
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!!
*******
எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்.....
கடல் கரைக்கு தெரியும் அலையின்.....
அன்பும் அரவணைப்பும் .....!!!
*******
சிந்திக்க சில வரிகள்
கவிப்புயல் இனியவன்
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|