ஒருவரியில் கவிதை வரி
Page 1 of 1
ஒருவரியில் கவிதை வரி
" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------
" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------
"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "
+
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் காதல்கவிதை வரி
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------
" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------
"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "
+
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் காதல்கவிதை வரி
Re: ஒருவரியில் கவிதை வரி
ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும்
^^^
காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு
^^^
சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய்
^^^
காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும்
^^^
உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு
^^^
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
SMS கவிதை வரி
^^^
காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு
^^^
சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய்
^^^
காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும்
^^^
உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு
^^^
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
SMS கவிதை வரி
Re: ஒருவரியில் கவிதை வரி
வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ.
^^^
காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு
^^^
சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல்
^^^
காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும்
^^^
நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில்
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
குறுந்தகவல் கவிதை
^^^
காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு
^^^
சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல்
^^^
காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும்
^^^
நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில்
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
குறுந்தகவல் கவிதை
Similar topics
» நகைசுவை கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» ஒரு ஜீவாத்மாவின் கவிதை
» இயற்கை வள கவிதை
» பெண்ணியம் கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» ஒரு ஜீவாத்மாவின் கவிதை
» இயற்கை வள கவிதை
» பெண்ணியம் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|