கவிப்புயலின் பல இரசனை கவிதை
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உன் கண்ணில் நானும் .....
என்கண்ணில் நீயும்......
இருப்பது தான் காதல் .....!!!
இப்போ .....
உன் தலைகுனிவு .......!!!
என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!
பார்ப்பவர்களுக்கு ....
நாம் காதலர் -காதல்....
உன்னை விட்டு பிரிந்து...
வருவதை நான் அறிவேன்......!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
என்கண்ணில் நீயும்......
இருப்பது தான் காதல் .....!!!
இப்போ .....
உன் தலைகுனிவு .......!!!
என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!
பார்ப்பவர்களுக்கு ....
நாம் காதலர் -காதல்....
உன்னை விட்டு பிரிந்து...
வருவதை நான் அறிவேன்......!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கண்ணீர் .....
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கண்ணீர் .....
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|