கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வா
காதல் வழியே சென்று
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!
எம்மை விட்டு
பிரிந்த காதல் பாவம்
தனியே இருந்து
அழப்போகிறது ...!!!
உனக்கென்ன ...?
கண்டும் காணாதது
போல் போய் விடுவாய்
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985
காதல் வழியே சென்று
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!
எம்மை விட்டு
பிரிந்த காதல் பாவம்
தனியே இருந்து
அழப்போகிறது ...!!!
உனக்கென்ன ...?
கண்டும் காணாதது
போல் போய் விடுவாய்
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
அகராதி...
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!
மீனைப்போல்...
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!
நீ
நிலா
நான் நட்சத்திரம்
அமாவாசையிலும்
உன்னை நினைப்பேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986
அகராதி...
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!
மீனைப்போல்...
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!
நீ
நிலா
நான் நட்சத்திரம்
அமாவாசையிலும்
உன்னை நினைப்பேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
கற்பில் நாகம்
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!
உன்
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ
நின்று விடாதே ....!!!
உனக்கும்
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987
கற்பில் நாகம்
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!
உன்
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ
நின்று விடாதே ....!!!
உனக்கும்
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நேராக சொல்ல ...
முடியாத சொல் .....
காதல் ....!
சொல்லாமல்....
சித்திரவதை ...
செய்வதும் - காதல்...!!!
நம் காதலை ....
ரகசியமாய் வைத்திருந்தேன் ....
காட்டி கொடுத்தது ....
உன் சிரிப்பு ....!!!
நீ
மீண்டும் எனக்காய் ....
பிறக்கவேண்டும் ....
என் வலிகளை....
சுமக்க வேண்டும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 988
முடியாத சொல் .....
காதல் ....!
சொல்லாமல்....
சித்திரவதை ...
செய்வதும் - காதல்...!!!
நம் காதலை ....
ரகசியமாய் வைத்திருந்தேன் ....
காட்டி கொடுத்தது ....
உன் சிரிப்பு ....!!!
நீ
மீண்டும் எனக்காய் ....
பிறக்கவேண்டும் ....
என் வலிகளை....
சுமக்க வேண்டும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 988
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னால்
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!
இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!
காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!
இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!
காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
பாத சுவடாகவேனும் ...
இருந்து விட்டே போகிறேன்...
அப்போதாவது உன்னோடு ....
வாழ்ந்து விடுகிறேன் ....!!!
ஒருமுறை
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
பிறக்கும் ஒவ்வொரு ....
மனிதனும் இதயத்தோடு ...
பிறக்க தேவையில்லை ..
காதலோடு பிறக்கட்டும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 990
பாத சுவடாகவேனும் ...
இருந்து விட்டே போகிறேன்...
அப்போதாவது உன்னோடு ....
வாழ்ந்து விடுகிறேன் ....!!!
ஒருமுறை
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
பிறக்கும் ஒவ்வொரு ....
மனிதனும் இதயத்தோடு ...
பிறக்க தேவையில்லை ..
காதலோடு பிறக்கட்டும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 990
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?
என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!
காதல்
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?
என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!
காதல்
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!
காதல்
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு .....
முடிந்துவிட்டது ....!!!
நீ
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!
காதல்
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு .....
முடிந்துவிட்டது ....!!!
நீ
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர் ...!!!
நீ
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!
காதல் செய்யும்
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர் ...!!!
நீ
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!
காதல் செய்யும்
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!
நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!
என்
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!
நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!
என்
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல் அழகு ...
நிலா போல் தூரத்தில் ....
இருந்து பார்க்கும்போது ....!!!
குருவி தன் குஞ்சை ....
பொத்தி பொத்தி ....
வளர்த்தாலும் -ஒருநாள் ....
உன்னைப்போல் விட்டு ....
பறக்கத்தான் போகிறது....!!!
காதலில் நீ
காண்டாவன வெயில் ....
இடை இடையே ...
சிறு மழை போல் ....
என் நினைவுகள் உனக்கு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 996
நிலா போல் தூரத்தில் ....
இருந்து பார்க்கும்போது ....!!!
குருவி தன் குஞ்சை ....
பொத்தி பொத்தி ....
வளர்த்தாலும் -ஒருநாள் ....
உன்னைப்போல் விட்டு ....
பறக்கத்தான் போகிறது....!!!
காதலில் நீ
காண்டாவன வெயில் ....
இடை இடையே ...
சிறு மழை போல் ....
என் நினைவுகள் உனக்கு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 996
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
கண்ணாடியை ....
உடைத்துவிட்டாய் ...
உடைந்த துண்டுகளில் ...
உன் முகம் ....!!!
நான் உன்ன ஞாபகம் ...
அதுதான் அடிக்கடி ...
என்னை மறக்கிறாய் ...!!!
தேன்
வேண்டுமென்றால் ....
தேனியிடம் வலியை....
பெற வேண்டும் ...
காதல் வேண்டுமென்றால் ...
உன் வலி இருக்கும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 997
கண்ணாடியை ....
உடைத்துவிட்டாய் ...
உடைந்த துண்டுகளில் ...
உன் முகம் ....!!!
நான் உன்ன ஞாபகம் ...
அதுதான் அடிக்கடி ...
என்னை மறக்கிறாய் ...!!!
தேன்
வேண்டுமென்றால் ....
தேனியிடம் வலியை....
பெற வேண்டும் ...
காதல் வேண்டுமென்றால் ...
உன் வலி இருக்கும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 997
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இன்னும் காதலை -தா
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!
மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!
உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!
மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!
உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மோகத்தால் ...
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!
என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!
என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!
என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!
என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|