பழமொழியும் காதல் கவிதையும்
Page 1 of 1
பழமொழியும் காதல் கவிதையும்
காக்கை
அன்னநடை......
நடக்க போய்
தன்நடையை.....
கெடுத்ததுபோல்.....!
உன் உறவை......
நம்பி -என் உறவுகள்......
எல்லாவற்றையும்.......
இழந்து தவிக்கிறேன்.....!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்
அன்னநடை......
நடக்க போய்
தன்நடையை.....
கெடுத்ததுபோல்.....!
உன் உறவை......
நம்பி -என் உறவுகள்......
எல்லாவற்றையும்.......
இழந்து தவிக்கிறேன்.....!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்
Re: பழமொழியும் காதல் கவிதையும்
ஆற்றில் போட்டாலும்......
அளந்து போடு.........!
அளவில்லாமல்........
காதல் கொண்டேன்.......
அவஸ்தையையே.....
வாழ்க்கையாக......
பெற்றுக்கொண்டேன்......!
ஆற்றின் ஆழத்தை........
கண்டுவிடலாம்......
காதலின் அழத்தை.....
படைத்தவன் கூட......
அழக்க முடியாதே........!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்
அளந்து போடு.........!
அளவில்லாமல்........
காதல் கொண்டேன்.......
அவஸ்தையையே.....
வாழ்க்கையாக......
பெற்றுக்கொண்டேன்......!
ஆற்றின் ஆழத்தை........
கண்டுவிடலாம்......
காதலின் அழத்தை.....
படைத்தவன் கூட......
அழக்க முடியாதே........!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்
Re: பழமொழியும் காதல் கவிதையும்
மதியாதார் தலைவாசல்.....
மிதிக்காதே.........!
என் இதயத்தை......
என்னசெய்வது......?
நீ என்னை விலகி........
போனாலும் வெட்கம்.....
கெட்ட என் இதயம் - உன்
வீட்டினருகே வரும்போது.....
உன்னை ஒருமுறை.......
பார்க்க சொல்லி ...............
சுரண்டுகிறது....!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்
மிதிக்காதே.........!
என் இதயத்தை......
என்னசெய்வது......?
நீ என்னை விலகி........
போனாலும் வெட்கம்.....
கெட்ட என் இதயம் - உன்
வீட்டினருகே வரும்போது.....
உன்னை ஒருமுறை.......
பார்க்க சொல்லி ...............
சுரண்டுகிறது....!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்
Similar topics
» எல்லாமே காதல் காதல்
» காதல் தோல்விக்கவிதைகள்
» காதல் எஸ் எம் எஸ்
» என் காதல் பைங்கிளியே
» எனக்குள் காதல் மழை
» காதல் தோல்விக்கவிதைகள்
» காதல் எஸ் எம் எஸ்
» என் காதல் பைங்கிளியே
» எனக்குள் காதல் மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|