கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
அந்தரங்க கட்டிலுக்கு
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
மத
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
காகித
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
பகலை சுமையாக்கி
இரவை கண்ணீராக்கினால்
காதல் தோற்றுவிட்டது
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
இரவை கண்ணீராக்கினால்
காதல் தோற்றுவிட்டது
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
இன்று என்னை
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும்
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும்
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன் நினைவு
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
வாளால்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
என் ....
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
இதயம் துடித்து....
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
பூக்களுக்கு .....
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!
அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!
தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!
அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!
தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?
உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?
உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!
டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!
டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
சடப்பொருளும்
என் வீட்டில் கவிதை எழுதுகிறது
பேனா
&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
என் வீட்டில் கவிதை எழுதுகிறது
பேனா
&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
ஒரு மரத்தை கூட காணவில்லை
வறண்ட ஊரின் பெயர்
பூந்தோட்டம்
&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
வறண்ட ஊரின் பெயர்
பூந்தோட்டம்
&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நானும் அழகாய் இருக்கிறேன்
என்னை சுற்றியும் அழகான பெண்கள்
கண் மூடி இருக்கிறேன்
&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
என்னை சுற்றியும் அழகான பெண்கள்
கண் மூடி இருக்கிறேன்
&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|