சமூக சிந்தனை கவிதைகள்
Page 1 of 1
சமூக சிந்தனை கவிதைகள்
நல்ல பழங்களை .....
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!
பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!
பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
பாழடைந்த கிணற்றுக்குள் ......
நுனிவிரலில் நின்றுஉன்னை
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?
உன்னை ......
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
ஓடி ஓடி ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
பாழடைந்த கிணற்றுக்குள் ......
நுனிவிரலில் நின்றுஉன்னை
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?
உன்னை ......
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல்
----------------------
தொலை பேசிக்கும் ....
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!
தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!
பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!
கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு .....
சிம்மா ஒல்லியா சின்னனாய் ......
இருக்கிறேன் ..........!!!
உனக்கு வயத்தில் மூத்தவள் .......
சொல்கிறேன் எனக்கு ......
வாய் காட்டிடாதே ................
உன்னால் எல்லோரும் .....
துன்பப்பட்டுக்கொண்டே .......
இருக்கிறார்கள் ..............!!!
மாணவர்களின் கல்வி பாழ்......
காதலனின் பணப்பை பாழ் ......
உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......
தொடர்ந்து பட்டியல் இட்டது .....
தொலைபேசி ......................!!!
அக்கா என் கொக்கா ........
யாரும் யாரை கொடுப்பதில்லை ......
அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......
அளவோடு பயன்படுத்தினால் ....
எல்லாம் அமிர்தமே .......
அளவுக்கு மிஞ்சினால் ......
அமிர்தமும் நெஞ்சே .................!!!
%
நகைச்சுவைக்காக ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
----------------------
தொலை பேசிக்கும் ....
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!
தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!
பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!
கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு .....
சிம்மா ஒல்லியா சின்னனாய் ......
இருக்கிறேன் ..........!!!
உனக்கு வயத்தில் மூத்தவள் .......
சொல்கிறேன் எனக்கு ......
வாய் காட்டிடாதே ................
உன்னால் எல்லோரும் .....
துன்பப்பட்டுக்கொண்டே .......
இருக்கிறார்கள் ..............!!!
மாணவர்களின் கல்வி பாழ்......
காதலனின் பணப்பை பாழ் ......
உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......
தொடர்ந்து பட்டியல் இட்டது .....
தொலைபேசி ......................!!!
அக்கா என் கொக்கா ........
யாரும் யாரை கொடுப்பதில்லை ......
அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......
அளவோடு பயன்படுத்தினால் ....
எல்லாம் அமிர்தமே .......
அளவுக்கு மிஞ்சினால் ......
அமிர்தமும் நெஞ்சே .................!!!
%
நகைச்சுவைக்காக ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!
வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!
எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!
வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!
எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
வறுமையின் நிறம் கொடுமை
-------------
பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!
&
வறுமையின் நிறம் கொடுமை
கவிப்புயல் இனியவன்
-------------
பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!
&
வறுமையின் நிறம் கொடுமை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும் வெற்றிக்கு ..
என்
வாசல் படி தெரியவில்லை ...
குட்டியை வீடு வீடாக வாவிவரும்
பூனைபோல் தோல்வி மட்டும் ..
தொடர்ந்து வருகிறது ..
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள் ....
பலரின் வாழ்க்கையை....
கற்றிருக்கிறேன் தோல்வி ....
என்னும்...
கயிற்றில் தூக்கு ....
போட்டு வென்றவர்கள் ....!
&
கவிப்புயல் இனியவன்
முயற்சித்தாலும் வெற்றிக்கு ..
என்
வாசல் படி தெரியவில்லை ...
குட்டியை வீடு வீடாக வாவிவரும்
பூனைபோல் தோல்வி மட்டும் ..
தொடர்ந்து வருகிறது ..
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள் ....
பலரின் வாழ்க்கையை....
கற்றிருக்கிறேன் தோல்வி ....
என்னும்...
கயிற்றில் தூக்கு ....
போட்டு வென்றவர்கள் ....!
&
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
இயந்திர உலகில் .........
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!
நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!
&
சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!
நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!
&
சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
இதயத்தை .....
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!
இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!
இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!
&
கவிப்புயல் இனியவன்
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!
இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!
இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
நண்பா ....
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: சமூக சிந்தனை கவிதைகள்
காதல் ஒரு காவியம்.......
காவியகதைகளில்.........
சோகங்கள் உண்டு........
சோகத்தை தாங்க .........
தயாராக இரு .............!!!
காதல் ஒரு சமுத்திரம்......
விழுந்தால் மூழ்குவாய்.......
மூழ்காமல் இருக்க.........
கற்றுக்கொள் .............!!!
காதல் ஒரு கத்தரிக்காய்.......
சிலவேளை புரியும் ...............
சில வேளை ருசிக்கும் ...........
சில வேளை கருகும் ............!!!
காதல் ஒரு கானல் நீர்....
உண்மைபோல் .....
சில விடையங்கள் தெரியும் ........
ஆனால் அது முழுப்பொய்..........!!!
காதல் ஒரு கண்ணாடி ........
உன்னையே நீ பார்த்து........
சிரிப்பாய் அழுவாய் ........!!!
காதல் ஒரு கற்பூரம்............
காதல் வெற்றியோ தோல்வியோ............
அடைந்தால் இறுதியில் ................
ஒன்றுமே இல்லை என்று ...............
உணரப்பண்ணும்.........!!!
காதல் ஒரு காற்று..............
தென்றலும் உண்டு ..............
புயலும் உண்டு ...............!!!
காதல் ஒரு நட்பு ...........
தியாகம் செய்யத்தயாராக ............
இரு நட்புதான் கலங்காமல்..........
தியாகம் செய்யும்..............!!!
காதல் ஒரு கற்பு ...........
உடலும் உணர்வும் தண்டவாளம்...........
போன்றது காதலிக்கும் ............
போது இவை இணையக்கூடாது ......!!!
காதல் ஒரு கலாச்சாரம் .........
காதலின் பண்பாடும் ............
பழக்கங்கலும் மரபு வழியாக ..............
கடத்தும் பண்போடு..............
காதலிக்கவும் .................!!!
காதல் ஒரு ஆசான் .......
வலியாலும் வெற்றியாலும்...............
வாழ்க்கை வரும் அதனால் ...............
உனக்கு கவிதையும் வரும்..............
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!
காதல் தான் ...............
உலக வாழ்க்கை ................
காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............
வாழவும் முடியாது ............!!!
&
கவிப்புயல் இனியவன்
காவியகதைகளில்.........
சோகங்கள் உண்டு........
சோகத்தை தாங்க .........
தயாராக இரு .............!!!
காதல் ஒரு சமுத்திரம்......
விழுந்தால் மூழ்குவாய்.......
மூழ்காமல் இருக்க.........
கற்றுக்கொள் .............!!!
காதல் ஒரு கத்தரிக்காய்.......
சிலவேளை புரியும் ...............
சில வேளை ருசிக்கும் ...........
சில வேளை கருகும் ............!!!
காதல் ஒரு கானல் நீர்....
உண்மைபோல் .....
சில விடையங்கள் தெரியும் ........
ஆனால் அது முழுப்பொய்..........!!!
காதல் ஒரு கண்ணாடி ........
உன்னையே நீ பார்த்து........
சிரிப்பாய் அழுவாய் ........!!!
காதல் ஒரு கற்பூரம்............
காதல் வெற்றியோ தோல்வியோ............
அடைந்தால் இறுதியில் ................
ஒன்றுமே இல்லை என்று ...............
உணரப்பண்ணும்.........!!!
காதல் ஒரு காற்று..............
தென்றலும் உண்டு ..............
புயலும் உண்டு ...............!!!
காதல் ஒரு நட்பு ...........
தியாகம் செய்யத்தயாராக ............
இரு நட்புதான் கலங்காமல்..........
தியாகம் செய்யும்..............!!!
காதல் ஒரு கற்பு ...........
உடலும் உணர்வும் தண்டவாளம்...........
போன்றது காதலிக்கும் ............
போது இவை இணையக்கூடாது ......!!!
காதல் ஒரு கலாச்சாரம் .........
காதலின் பண்பாடும் ............
பழக்கங்கலும் மரபு வழியாக ..............
கடத்தும் பண்போடு..............
காதலிக்கவும் .................!!!
காதல் ஒரு ஆசான் .......
வலியாலும் வெற்றியாலும்...............
வாழ்க்கை வரும் அதனால் ...............
உனக்கு கவிதையும் வரும்..............
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!
காதல் தான் ...............
உலக வாழ்க்கை ................
காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............
வாழவும் முடியாது ............!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
மழலைப் பருவத்தில் நட்பு :
-------------
உனக்கு என்னைத்தெரியாது .......
என்னை உனக்கு தெரியாது...........
நீயும் கையசைத்தாய் நானும் ......
கையசைத்தேன் .......
அதில் புரியாத சுகம்.........!!!
குழந்தைப் பருவத்தில் நட்பு :
------------
நீயும் நானும் விளையாடுவோம் .....
கிடைத்தவற்றால் அடிபடுவோம்....
மீண்டும் சந்திப்போம் ......
பகமையென்றால் ....
என்ன என்றே தெரியாத நட்பு ..!!!
காளைப் பருவத்தில் நட்பு :
----------
சுற்றுவதற்கு நட்புத்தேவை .....
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!
வாலிபப் பருவத்தில் நட்பு :
_________
என் வலியையும் சுகத்தையும் ....
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் ....
தரவும் நட்புத்தேவை ....!!!
முதிர்ந்த பின் நட்பு :
------------
வாழ்க்கையின் துன்பங்கள் ...
துயரங்கள் இழப்புக்களை ...
அனுபவங்களைப்பகிர்ந்து ....
கொள்ளஒரு நட்பு தேவை ..!
&
நட்புடன்
உங்கள்
கவிப்புயல் இனியவன்
-------------
உனக்கு என்னைத்தெரியாது .......
என்னை உனக்கு தெரியாது...........
நீயும் கையசைத்தாய் நானும் ......
கையசைத்தேன் .......
அதில் புரியாத சுகம்.........!!!
குழந்தைப் பருவத்தில் நட்பு :
------------
நீயும் நானும் விளையாடுவோம் .....
கிடைத்தவற்றால் அடிபடுவோம்....
மீண்டும் சந்திப்போம் ......
பகமையென்றால் ....
என்ன என்றே தெரியாத நட்பு ..!!!
காளைப் பருவத்தில் நட்பு :
----------
சுற்றுவதற்கு நட்புத்தேவை .....
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!
வாலிபப் பருவத்தில் நட்பு :
_________
என் வலியையும் சுகத்தையும் ....
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் ....
தரவும் நட்புத்தேவை ....!!!
முதிர்ந்த பின் நட்பு :
------------
வாழ்க்கையின் துன்பங்கள் ...
துயரங்கள் இழப்புக்களை ...
அனுபவங்களைப்பகிர்ந்து ....
கொள்ளஒரு நட்பு தேவை ..!
&
நட்புடன்
உங்கள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
தொடர்ச்சியான வரட்சி ....
மறு புறம் விவசாய கடன்....
நதிநீர் பிரச்சனை ....
நியாய விலை இன்மை ...
விவசாயி எங்களை
என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...?
நாங்கள் பொறுத்தது போதும் ..
போராடப் போகிறேம் ......
நாளை முதல் என் மனைவியும் .....
பிள்ளைகளும்......
வீதிக்கு வருவார்கள் .....!!!
எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்...
அரசுக்கு எதிராக போராட என்று .....
கேட்கமாடோம் ........!!!
ஒரு நெல் மூடை தாருங்கள் ......
இல்லையே ஆக குறைந்தது.......
ஒரு பானை சோறு தாருங்கள் .....
எங்கள் வறுமையோடு ......
போராடுவதற்கு ..................!!!
&
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
மறு புறம் விவசாய கடன்....
நதிநீர் பிரச்சனை ....
நியாய விலை இன்மை ...
விவசாயி எங்களை
என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...?
நாங்கள் பொறுத்தது போதும் ..
போராடப் போகிறேம் ......
நாளை முதல் என் மனைவியும் .....
பிள்ளைகளும்......
வீதிக்கு வருவார்கள் .....!!!
எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்...
அரசுக்கு எதிராக போராட என்று .....
கேட்கமாடோம் ........!!!
ஒரு நெல் மூடை தாருங்கள் ......
இல்லையே ஆக குறைந்தது.......
ஒரு பானை சோறு தாருங்கள் .....
எங்கள் வறுமையோடு ......
போராடுவதற்கு ..................!!!
&
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
காதல் பைத்தியம்
-------
காதலரின் பெயரை சுவரில்
மற்றும் கையில் எழுதுபவர்கள் ..!
காதல் முட்டாள்கள்
-------
காதலருடன் சண்டையிட்டபின்
காயங்களை ஏற்படுத்துபவர்கள்
தனக்கு தானே கையை வெட்டுதல்
.மற்றும் சூடு வைத்தல்..!
காதல் கோழைகள்
--------
காதலில் தோற்றதும்
தற்கொலை செய்பவர்கள் ...!
காதல் வெறியன்
--------
காதலின் பெயரில் ஏமாற்றி
கற்பை சூரையாடுபவன் ...!
காதல் கொலைகாரன்
--------
காதல் நிறைவேற்றவில்லை
என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...!
காதல் பயங்கரவாதி
---------
காதலியின் முகத்தில்
அசிட் வீசுபவனும்
கொலைசெய்பவனும்...!
&
கவிப்புயல் இனியவன்
-------
காதலரின் பெயரை சுவரில்
மற்றும் கையில் எழுதுபவர்கள் ..!
காதல் முட்டாள்கள்
-------
காதலருடன் சண்டையிட்டபின்
காயங்களை ஏற்படுத்துபவர்கள்
தனக்கு தானே கையை வெட்டுதல்
.மற்றும் சூடு வைத்தல்..!
காதல் கோழைகள்
--------
காதலில் தோற்றதும்
தற்கொலை செய்பவர்கள் ...!
காதல் வெறியன்
--------
காதலின் பெயரில் ஏமாற்றி
கற்பை சூரையாடுபவன் ...!
காதல் கொலைகாரன்
--------
காதல் நிறைவேற்றவில்லை
என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...!
காதல் பயங்கரவாதி
---------
காதலியின் முகத்தில்
அசிட் வீசுபவனும்
கொலைசெய்பவனும்...!
&
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து .......
மெதுவாக விலகிவிட்டாயே ....
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு கற்றுக்கொண்டாய் ......
இந்த கலையை ..?
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து .......
மெதுவாக விலகிவிட்டாயே ....
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு கற்றுக்கொண்டாய் ......
இந்த கலையை ..?
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: சமூக சிந்தனை கவிதைகள்
உன் .....
மடியில் உறங்க ....
அனுமதி கொடு ....
இதயத்தின் சுமையை ....
உன்னோடு பகிர்ந்து ....
கொள்கிறேன் ......
எனக்காக நீ .....
அழுதுவிடாதே.......
அழுவதற்காக......
பிறந்தவன் நானாகவே ....
இருந்து விடுகிறேன் .......!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
மடியில் உறங்க ....
அனுமதி கொடு ....
இதயத்தின் சுமையை ....
உன்னோடு பகிர்ந்து ....
கொள்கிறேன் ......
எனக்காக நீ .....
அழுதுவிடாதே.......
அழுவதற்காக......
பிறந்தவன் நானாகவே ....
இருந்து விடுகிறேன் .......!!!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: சமூக சிந்தனை கவிதைகள்
நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன் 2013
-----------
சாமிக்கு பூ பறித்து ..
வைப்பதை பழக்கமாக கொண்டவன் ..
சட்டென்று ஒருநாள்-பூவை
பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம்
மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை
மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை
தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம்
இதுதான் நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன் 2013
-----------
சாமிக்கு பூ பறித்து ..
வைப்பதை பழக்கமாக கொண்டவன் ..
சட்டென்று ஒருநாள்-பூவை
பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம்
மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை
மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை
தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம்
இதுதான் நான் பறித்த கடைசி பூ
Re: சமூக சிந்தனை கவிதைகள்
இவன் ....
காதல் தோல்வியால் ...
கவிஞனாக வில்லை ...
எல்லாவற்றிலும் ...
காதல் கொண்டதால் ...
கவிஞன் ஆனவன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இதுதான் உண்மை
காதல் தோல்வியால் ...
கவிஞனாக வில்லை ...
எல்லாவற்றிலும் ...
காதல் கொண்டதால் ...
கவிஞன் ஆனவன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இதுதான் உண்மை
Re: சமூக சிந்தனை கவிதைகள்
கடலளவு ....
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்....
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!
சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்...
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....!
ஒத்திகை பார்த்து
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு
முன்னே ஓடியேவிடுகின்றன.
கண்டவுடன்
எப்படி மறைந்து கொள்ளலாம்
என வெட்கப்படும் உன்னால்
என் பாடு சொல்ல வழியில்லையே?
இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்....
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!
சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்...
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....!
ஒத்திகை பார்த்து
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு
முன்னே ஓடியேவிடுகின்றன.
கண்டவுடன்
எப்படி மறைந்து கொள்ளலாம்
என வெட்கப்படும் உன்னால்
என் பாடு சொல்ல வழியில்லையே?
இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: சமூக சிந்தனை கவிதைகள்
ஒரு கல்லை எடுத்தேன் ..!
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!
நண்பி சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!
கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!
நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற....
தவறுகிறோம் ...............!!!
கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!
நண்பி சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!
கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!
நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற....
தவறுகிறோம் ...............!!!
கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
முட்டை ....
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!
&
சின்ன கவிதை
கவிப்புயல் இனியவன்
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!
&
சின்ன கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
இன்று ......
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!
இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!
உரத்த குரலில்
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!
இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!
இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!
உரத்த குரலில்
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!
இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
எங்களை சுத்தமாக்கி.....
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!
என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!
காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!
என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!
காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!
கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!
கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!
கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!
கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
சமுதாய கஸல் கவிதை
---------------------------------
விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!
நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!
விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
---------------------------------
விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!
நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!
விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
பல கோடி தர்மம்.....
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!
வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!
உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!
&
சமுதாய கஸல் கவிதைகள் - 11
கவிப்புயல் இனியவன்
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!
வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!
உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!
&
சமுதாய கஸல் கவிதைகள் - 11
கவிப்புயல் இனியவன்
Similar topics
» சிந்தனை கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
» அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!
» முக நூல்பற்றிய கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
» அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!
» முக நூல்பற்றிய கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|