பால் அபிஷேகம் பழனியிலே பசு நெய்யபிஷேகம் சபரியிலே
Page 1 of 1
பால் அபிஷேகம் பழனியிலே பசு நெய்யபிஷேகம் சபரியிலே
பசும் பால் அபிஷேகம் பழனியிலே
பசு நெய்யபிஷேகம் சபரியிலே
அந்த பாலனைத் தந்தது சிவன்தானே
இந்த ஐயனைத் தந்தது ஹரிதானே
அந்த பாலன் சுமப்பது காவடி
இந்த ஐயன் சுமப்பது இருமுடி
அந்த முருகன் கொண்டது மணக்கோலம்
நம் ஐயன் கொண்டது தவக்கோலம்
அந்த பழனியில் கிடைப்பது பஞ்சாமிர்தம்
இந்த சபரியில் கிடைப்பது நெய்யமுதம்
அந்த பாலன் இருப்பது அறுபடைவீடாம்
இந்த அய்யன் இருப்பது ஐந்து மலையாம்
அந்த அழகன் அணிவது ருத்ராட்சம்
நம் ஐயன் அணிவது துளசிமாலை
அந்த முருகன் வதம் செய்தான் சூரனையே
இந்த ஐயன் வதம் செய்தான் மகிஷியை
அந்த முருகன் துணை கொண்டான் பாகுவை
நம் ஐயன் துணை கொண்டான் வாபரையே.
பசு நெய்யபிஷேகம் சபரியிலே
அந்த பாலனைத் தந்தது சிவன்தானே
இந்த ஐயனைத் தந்தது ஹரிதானே
அந்த பாலன் சுமப்பது காவடி
இந்த ஐயன் சுமப்பது இருமுடி
அந்த முருகன் கொண்டது மணக்கோலம்
நம் ஐயன் கொண்டது தவக்கோலம்
அந்த பழனியில் கிடைப்பது பஞ்சாமிர்தம்
இந்த சபரியில் கிடைப்பது நெய்யமுதம்
அந்த பாலன் இருப்பது அறுபடைவீடாம்
இந்த அய்யன் இருப்பது ஐந்து மலையாம்
அந்த அழகன் அணிவது ருத்ராட்சம்
நம் ஐயன் அணிவது துளசிமாலை
அந்த முருகன் வதம் செய்தான் சூரனையே
இந்த ஐயன் வதம் செய்தான் மகிஷியை
அந்த முருகன் துணை கொண்டான் பாகுவை
நம் ஐயன் துணை கொண்டான் வாபரையே.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|