கவிப்புயலின் காதல் வெண்பா
Page 1 of 1
கவிப்புயலின் காதல் வெண்பா
உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம்
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 10
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 10
Similar topics
» கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» எல்லாமே காதல் காதல்
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» எல்லாமே காதல் காதல்
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|