சமுதாய கஸல் கவிதை
Page 1 of 1
சமுதாய கஸல் கவிதை
சண்டை போடுவதாயின்...
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
ஓலை வீடு ....
வறியவனுக்கு வசிப்பிடம் ....
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!
வியர்வை ....
உழைப்பாளிக்கு நாற்றம் .....
முதலாளிக்கு துற நாற்றம் .....!!!
உழைப்பு முழுதும் ....
செலவு செய்தால் .....
ஊதாரி என்கிறார்கள் ....
செலவு செய்தது ....
உணவுக்கு மட்டும் .....!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
வறியவனுக்கு வசிப்பிடம் ....
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!
வியர்வை ....
உழைப்பாளிக்கு நாற்றம் .....
முதலாளிக்கு துற நாற்றம் .....!!!
உழைப்பு முழுதும் ....
செலவு செய்தால் .....
ஊதாரி என்கிறார்கள் ....
செலவு செய்தது ....
உணவுக்கு மட்டும் .....!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
Re: சமுதாய கஸல் கவிதை
மரமாக இருந்தபோது ....
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!!!
அடை மழைக்கு.....
கிழிந்த குடைக்கும்....
மதிப்பிருக்கும்........!!!
சேர்ந்த செல்வம் ....
கரைகிறது ......
தண்ணீரை .....
வீணாக்கியதால்.......!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!!!
அடை மழைக்கு.....
கிழிந்த குடைக்கும்....
மதிப்பிருக்கும்........!!!
சேர்ந்த செல்வம் ....
கரைகிறது ......
தண்ணீரை .....
வீணாக்கியதால்.......!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
Re: சமுதாய கஸல் கவிதை
வெற்றியின்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)
கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)
கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும்
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!
தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள்பலரின்
வாழ்க்கையை
கற்றிருக்கிறேன்
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு
வென்றவர்கள் ....!
&
சமுதாய தன்னம்பிக்கை
கவிப்புயல் இனியவன்
முயற்சித்தாலும்
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!
தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள்பலரின்
வாழ்க்கையை
கற்றிருக்கிறேன்
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு
வென்றவர்கள் ....!
&
சமுதாய தன்னம்பிக்கை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
ஒவ்வொரு பிறந்த நாள் .....
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!
நீ
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!
மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!
நீ
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!
மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
தொழிலாளியை .....
சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!
குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!
நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!
குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!
நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Similar topics
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» ஆன்மீக கஸல்
» கே இனியவனின் 1000 வது கஸல்
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» நகைசுவை கவிதை
» ஆன்மீக கஸல்
» கே இனியவனின் 1000 வது கஸல்
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» நகைசுவை கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|