கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்
Page 1 of 1
கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்
கனவுகள் தோன்றாவிட்டால் ....
இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
காதல் தோன்றாவிட்டால் ....
மனித பிறவிக்கு அழகில்லை ....!
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 36
இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
காதல் தோன்றாவிட்டால் ....
மனித பிறவிக்கு அழகில்லை ....!
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 36
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்
ஆன்மீக கவிதை
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 02
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 02
Similar topics
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|