கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
Page 1 of 1
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஞாபங்கள் புற்றாய் வளரும் .....
கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நான் உன்னை நேசித்தேன் ....
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
பேசாமல் இருந்தபோது இன்பமானாய் ....
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதல் பூவுக்குள் தேன்போலவும் ...
கண்ணுக்குள் கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கண்ணுக்குள் கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நினைவுகள் தாங்க முடியாமல் ...
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?
&
மூன்று வரி கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?
&
மூன்று வரி கவிதை 03
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இறக்கும் நாள் தெரியும் ...
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!
&
மூன்று வரி கவிதை 04
கவிப்புயல் இனியவன்
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!
&
மூன்று வரி கவிதை 04
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உருவம் தெரியாத உயிருக்கு ....
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!
&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!
&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதலின் சின்னம் .............
ஆரம்பிக்கும் போது ரோஜா....
முடியும் போது முள் .....
&
மூன்று வரி கவிதை 06
கவிப்புயல் இனியவன்
ஆரம்பிக்கும் போது ரோஜா....
முடியும் போது முள் .....
&
மூன்று வரி கவிதை 06
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதல் கனவில் இன்பமாக இருக்கவல்ல ...
கல்லறைவரை இன்பமாக இருக்கவே ....
காதல் செய்ய வேண்டும் .....!!!
&
மூன்று வரி கவிதை 07
கவிப்புயல் இனியவன்
கல்லறைவரை இன்பமாக இருக்கவே ....
காதல் செய்ய வேண்டும் .....!!!
&
மூன்று வரி கவிதை 07
கவிப்புயல் இனியவன்
Similar topics
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|