அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கே இனியவன் ஆன்மீக சிந்தனைகள்

2 posters

Go down

கே இனியவன் ஆன்மீக சிந்தனைகள் Empty கே இனியவன் ஆன்மீக சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 11:25 pm

ஆமீக சிந்தனை - நெல் மணி
-----------------------------------------

ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு
உதவுகிறது .

மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது.

ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன்.

+
சிந்தனை உருவாக்கம்
கே இனியவன்
வாழ்க வளமுடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக சிந்தனைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக சிந்தனைகள்

Post by aby Fri Mar 11, 2016 3:49 am

mika arumai,vaalththukkal

aby

Posts : 6
Join date : 25/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum