கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 950 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 950 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
கஸல் 241
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
கஸல் 241
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!
காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!
கஸல் 242
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!
காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!
கஸல் 242
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!
நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!
தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!
கஸல் ;243
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!
நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!
தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!
கஸல் ;243
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!
காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!
கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!
கஸல் 244
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!
காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!
கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!
கஸல் 244
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?
காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!
கஸல் 245
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?
காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!
கஸல் 245
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் தற்கொலை...
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!
காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?
நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!
காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?
நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இன்று காதல் பரீட்சை ...
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...
நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!
வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...
நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!
வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலும் நீ
காதலியும் நீ
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???
காதலியும் நீ
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மெழுகு திரியாய் ..
உருகுகிறேன் ..
நீ
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!
வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள்
முத்தமிடுவோம் ...!!!
நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!
உருகுகிறேன் ..
நீ
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!
வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள்
முத்தமிடுவோம் ...!!!
நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டவுடன் ..
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!
வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!
கஸல் 250
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!
வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!
கஸல் 250
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ நெருப்பு ....
உனக்கு உணர்வே இல்லை
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!
பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!
நான்
பார்வையில்லாத கண் ....
நீ
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976
உனக்கு உணர்வே இல்லை
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!
பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!
நான்
பார்வையில்லாத கண் ....
நீ
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காற்று
என் மூச்சாவும் ...
புயலாகவும் ....
இருகிறாய் ....!!!
எவ்வளவு தான் ....
மறைத்தாலும் ...
பரகசியமாகும் ....
பிரசவம் ....
காதல் ....!!!
உன்னை நினைத்து....
அழும்போதெல்லாம் ....
ஆறுதல் தருவது ...
உன் கடந்தகால உறவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 977
காற்று
என் மூச்சாவும் ...
புயலாகவும் ....
இருகிறாய் ....!!!
எவ்வளவு தான் ....
மறைத்தாலும் ...
பரகசியமாகும் ....
பிரசவம் ....
காதல் ....!!!
உன்னை நினைத்து....
அழும்போதெல்லாம் ....
ஆறுதல் தருவது ...
உன் கடந்தகால உறவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 977
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயத்தில் ....
நான் துடிப்பா ...?
நடிப்பா ....?
என்னிடம் நீ
இருக்கின்ற போதெல்லாம்
உன்னிடம் - நான் ...
இருக்க வேண்டும் ....
என்னை கலைகிறாய் ...?
உயிரே ...
நீ போதையா இரு ...
என்னை பேதையாக்காதே,,,,!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 978
இதயத்தில் ....
நான் துடிப்பா ...?
நடிப்பா ....?
என்னிடம் நீ
இருக்கின்ற போதெல்லாம்
உன்னிடம் - நான் ...
இருக்க வேண்டும் ....
என்னை கலைகிறாய் ...?
உயிரே ...
நீ போதையா இரு ...
என்னை பேதையாக்காதே,,,,!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 978
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சில நேரம்
பாசமாய் இருக்கிறாய்
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!
பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!
உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979
பாசமாய் இருக்கிறாய்
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!
பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!
உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
கண் வலைக்குள் ...
சிக்கிய மீன் நான் ....
எடுத்து விடு ...!!!
நம்
காதல் தொடர் கதை ...
எப்போது நிறைவு ...
பெறும் ...?
நீ
என்னை வதைப்பாய்
தெரிந்தும் உன்னிடம் ...
வசப்பட்டேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 980
கண் வலைக்குள் ...
சிக்கிய மீன் நான் ....
எடுத்து விடு ...!!!
நம்
காதல் தொடர் கதை ...
எப்போது நிறைவு ...
பெறும் ...?
நீ
என்னை வதைப்பாய்
தெரிந்தும் உன்னிடம் ...
வசப்பட்டேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 980
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...
நான்
கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
என்னை கொன்று ....
எழுதுகிறாய் ...!!!
கஸல் 126
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...
நான்
கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
என்னை கொன்று ....
எழுதுகிறாய் ...!!!
கஸல் 126
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சொல்லமுடியாது ..
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!
உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...
நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...
கஸல்..127
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!
உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...
நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...
கஸல்..127
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...
பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு
இருக்கமுடியுமா ...??
கஸல் 128
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...
பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு
இருக்கமுடியுமா ...??
கஸல் 128
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கஸல்,பற்றிய விளக்கம் அருமை
அனைத்து கவிகளும் ஒன்றை ஒன்று முழுங்கிவிடும் அளவு
அருமை.. 950 மேல் காதல் தோல்வி கவிகள் ...
அபாரம்,,வாழ்த்துக்கள் கவிப்புயல் அவர்களே.
அனைத்து கவிகளும் ஒன்றை ஒன்று முழுங்கிவிடும் அளவு
அருமை.. 950 மேல் காதல் தோல்வி கவிகள் ...
அபாரம்,,வாழ்த்துக்கள் கவிப்புயல் அவர்களே.
தமிழினி- Posts : 840
Join date : 25/10/2013
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
தமிழினி wrote:கஸல்,பற்றிய விளக்கம் அருமை
அனைத்து கவிகளும் ஒன்றை ஒன்று முழுங்கிவிடும் அளவு
அருமை.. 950 மேல் காதல் தோல்வி கவிகள் ...
அபாரம்,,வாழ்த்துக்கள் கவிப்புயல் அவர்களே.
மிக்க நன்றி கருத்துரைத்தமைக்கு
நன்றி நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு வாழ்கை
கிடைக்கும் என்றால்
என் வாழ்கையை
துறக்க தயார் ....!!!
நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ
வேறு இதயத்துக்கு ....
போவாய் என்றால் ....!!!
உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981
கிடைக்கும் என்றால்
என் வாழ்கையை
துறக்க தயார் ....!!!
நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ
வேறு இதயத்துக்கு ....
போவாய் என்றால் ....!!!
உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இதயக்கதவை ...
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!
பஞ்சாக
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!
மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!
பஞ்சாக
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!
மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!
காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!
காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!
காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!
காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?
உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!
நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?
உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!
நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|