கவிப்புயலின் கஸல்கள்
Page 1 of 1
கவிப்புயலின் கஸல்கள்
கவிப்புயலின் கஸல்கள்
----------------------------
சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில்
கற்றுக்கொண்டேன்.....!
நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!
நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 01
----------------------------
சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில்
கற்றுக்கொண்டேன்.....!
நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!
நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 01
Re: கவிப்புயலின் கஸல்கள்
கவிதைகள்
கண்ணீரை பேனா
மையாக்கி ....
வலிகளை வரிகளாக்கி
பிரசவிக்கின்றன......!
நீ காலை ......
மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
இரட்டை இதயம் .........
படைத்தவளே...........!
உன்
பார்வைக்கு அஞ்சி ...
அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
உன் பார்வையால்......
கருகியவர்களின்.......
அறிவுரை கேட்டு.....!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 02
கண்ணீரை பேனா
மையாக்கி ....
வலிகளை வரிகளாக்கி
பிரசவிக்கின்றன......!
நீ காலை ......
மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
இரட்டை இதயம் .........
படைத்தவளே...........!
உன்
பார்வைக்கு அஞ்சி ...
அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
உன் பார்வையால்......
கருகியவர்களின்.......
அறிவுரை கேட்டு.....!
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 02
Re: கவிப்புயலின் கஸல்கள்
காதலால் துடிக்கும்.....
மண்புழு நான்......
நீ ............................
தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!
உன்னை .......
காதலிக்க முன்.......
கவிதையை...
காதலித்துவிட்டேன்.....
உன் பிரிவு .......
என்னை கலங்க
வைக்கவில்லை ....!
இறைவனை....
வணங்குவதும் .....
காதலை வணங்குவதும்...
ஒன்றுதான் -காதல்....
இறைவன் ............
தந்த வரம்தானே....!
@
கவிப்புயல் இனியவன்
காதல் கஸல் கவிதை
மண்புழு நான்......
நீ ............................
தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!
உன்னை .......
காதலிக்க முன்.......
கவிதையை...
காதலித்துவிட்டேன்.....
உன் பிரிவு .......
என்னை கலங்க
வைக்கவில்லை ....!
இறைவனை....
வணங்குவதும் .....
காதலை வணங்குவதும்...
ஒன்றுதான் -காதல்....
இறைவன் ............
தந்த வரம்தானே....!
@
கவிப்புயல் இனியவன்
காதல் கஸல் கவிதை
Re: கவிப்புயலின் கஸல்கள்
எல்லா பூச்சியமும்....
பெறுமதியை கூட்டாது....
உன் நெற்றி பூச்சியம்....
என்னை
பூச்சியமாக்கிவிட்டது...!
பிரபஞ்சம் .....
வெறுமையானது.........
காதலும் ஒரு....
பிரபஞ்சம் தான்.....
தோற்றவனுக்கு.....!
இயற்கையின்.......
பேரன்பும் பேரழிவும்....
காதல்தான் .....
தோற்றிவிக்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
பெறுமதியை கூட்டாது....
உன் நெற்றி பூச்சியம்....
என்னை
பூச்சியமாக்கிவிட்டது...!
பிரபஞ்சம் .....
வெறுமையானது.........
காதலும் ஒரு....
பிரபஞ்சம் தான்.....
தோற்றவனுக்கு.....!
இயற்கையின்.......
பேரன்பும் பேரழிவும்....
காதல்தான் .....
தோற்றிவிக்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
Re: கவிப்புயலின் கஸல்கள்
உன் இதயத்தில்.....
காதல் இருக்கிறது....
இதயத்தில் காதல்....
கதவுதான் இல்லை.....
காத்திருக்கிறேன்......!
நம் காதல்.....
பட்டாம் பூச்சிபோல்....
வர்ணமாக இருக்கிறது....
ஆயுள்குறைவு.......!
துக்கத்தை தந்து.....
தூக்கத்தை தொலைக்கும்....
காதலிலும் சுகம்.....
இருக்கத்தான் செய்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
20.06.2018
காதல் இருக்கிறது....
இதயத்தில் காதல்....
கதவுதான் இல்லை.....
காத்திருக்கிறேன்......!
நம் காதல்.....
பட்டாம் பூச்சிபோல்....
வர்ணமாக இருக்கிறது....
ஆயுள்குறைவு.......!
துக்கத்தை தந்து.....
தூக்கத்தை தொலைக்கும்....
காதலிலும் சுகம்.....
இருக்கத்தான் செய்கிறது....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
20.06.2018
Similar topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|