இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
Page 1 of 1
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது
^^^^^^
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................மழை.........................!!!
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது
^^^^^^
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................காதல்........................!!!
காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!
-----
காற்றிருந்தால் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்....!
-----
காதலில் நினைவுகள் முற்கள்
கனவுகள் வாசனைமலர்கள் ....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................காதல்........................!!!
காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!
-----
காற்றிருந்தால் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்....!
-----
காதலில் நினைவுகள் முற்கள்
கனவுகள் வாசனைமலர்கள் ....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................நட்பு........................!!!
அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................நட்பு........................!!!
அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................அம்மா........................!!!
எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^
உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!
^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!
^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................அம்மா........................!!!
எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^
உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!
^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!
^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|