என் இதயம் பேசுகிறது
Page 1 of 1
என் இதயம் பேசுகிறது
என் இதயம் பேசுகிறது 01
----------------------------------
வாழ்வியல் சிறக்க .....
வாழ்க்கை சிறக்க வேண்டும்.....!
வார்த்தை சிறக்க......
வரிகள் சிறக்க வேண்டும்.......!
வாழ்த்துக்கள் சிறக்க.....
வாய்மை சிறக்க வேண்டும்......!
வாழ்க வளமுடன் என வாழ்த்தி......
வாழ்வோம் வையம் போற்ற.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது
----------------------------------
வாழ்வியல் சிறக்க .....
வாழ்க்கை சிறக்க வேண்டும்.....!
வார்த்தை சிறக்க......
வரிகள் சிறக்க வேண்டும்.......!
வாழ்த்துக்கள் சிறக்க.....
வாய்மை சிறக்க வேண்டும்......!
வாழ்க வளமுடன் என வாழ்த்தி......
வாழ்வோம் வையம் போற்ற.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது
Re: என் இதயம் பேசுகிறது
வாழ்க்கையில் உதவியவை .....!!!
-----
ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்......
கோழையாக வாழவில்லை.....
தந்தையின் உபதேசம் அது.......!
மன்னித்து பழகியிருக்கிறேன்.....
மண்டியிட்டு வாழவில்லை......
தாயின் வளர்ப்பு அது.............!
திட்டு வாங்கியிருக்கிறென்........
முட்டாளாக வாழவில்லை......
அண்ணனின் உபதேசம் அது.....!
தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்.....
தலை குனியும்படி வாழவில்லை......
உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......!
தலை நிமிர்ந்து வாழ்கிறேன்.....
தலை கனத்தோடு வாழவில்லை....
இறைவனின் அருள் கிருபை அது.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது 02
-----
ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்......
கோழையாக வாழவில்லை.....
தந்தையின் உபதேசம் அது.......!
மன்னித்து பழகியிருக்கிறேன்.....
மண்டியிட்டு வாழவில்லை......
தாயின் வளர்ப்பு அது.............!
திட்டு வாங்கியிருக்கிறென்........
முட்டாளாக வாழவில்லை......
அண்ணனின் உபதேசம் அது.....!
தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்.....
தலை குனியும்படி வாழவில்லை......
உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......!
தலை நிமிர்ந்து வாழ்கிறேன்.....
தலை கனத்தோடு வாழவில்லை....
இறைவனின் அருள் கிருபை அது.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது 02
Re: என் இதயம் பேசுகிறது
கொடுங்கள் கொடுக்கப்படும்
------------------------------------------
நவீனத்தால் ஆடைகள் மாறும்.....
அலங்காரங்கள் மாறும்..........
உள்ளத்தில் உள்ள உணர்வுகள்.....
கொடுக்க துடிக்கும் கரங்கள்
காலத்தால் மாறாது......!
எங்கிருந்தும் கொடுக்கவில்லை....
இங்கிருந்தே கொடுக்கிறோம்....
இருப்பதிலிருந்து இல்லாதோருக்கு
கொடுங்கள் இறைவன் உங்களுக்கு....
கொடுத்துகொண்டே இருப்பான்....!
^^^
கவிப்புயல் இனியவன்
------------------------------------------
நவீனத்தால் ஆடைகள் மாறும்.....
அலங்காரங்கள் மாறும்..........
உள்ளத்தில் உள்ள உணர்வுகள்.....
கொடுக்க துடிக்கும் கரங்கள்
காலத்தால் மாறாது......!
எங்கிருந்தும் கொடுக்கவில்லை....
இங்கிருந்தே கொடுக்கிறோம்....
இருப்பதிலிருந்து இல்லாதோருக்கு
கொடுங்கள் இறைவன் உங்களுக்கு....
கொடுத்துகொண்டே இருப்பான்....!
^^^
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|