அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இருவரி திருவரி கவிதை

Go down

இருவரி திருவரி கவிதை Empty இருவரி திருவரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 16, 2017 9:36 pm

சிரித்தது நீ ...
துன்பப்படுவது நான் ...!!!
@
கவிதை ஓடத்துக்கு ....
நீ தான் துடுப்பு...........!!!
@
பல‌முகம் இருந்தென்ன‌,,?
தெரிந்த‌ முகம் நீ தான் ...!!!
@
பார்த்தாலே ஆயிரம் கவிதை....
சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!!
@
நடை பழக்கினாள் தாய் ......
உடை பழக்கினாய் ....நீ....!!!
@
என் மனதின் உன் பாசம் ..
என் மரணம் வரை பேசும்.....!!!
@
கனவிலே எல்லா ......
காதலியும் உலக அழகி........!!!
@
பார்ப்பவர் கண்ணுக்கு நீ ......
தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!!
@
இதயத்தில் இருப்பவளே .......
துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!!
@
கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ
மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!!

@
எஸ் ம் எஸ் கவிதைகள்
இருவரி திருவரி கவிதை
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum