இருவரி திருவரி கவிதை
Page 1 of 1
இருவரி திருவரி கவிதை
சிரித்தது நீ ...
துன்பப்படுவது நான் ...!!!
@
கவிதை ஓடத்துக்கு ....
நீ தான் துடுப்பு...........!!!
@
பலமுகம் இருந்தென்ன,,?
தெரிந்த முகம் நீ தான் ...!!!
@
பார்த்தாலே ஆயிரம் கவிதை....
சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!!
@
நடை பழக்கினாள் தாய் ......
உடை பழக்கினாய் ....நீ....!!!
@
என் மனதின் உன் பாசம் ..
என் மரணம் வரை பேசும்.....!!!
@
கனவிலே எல்லா ......
காதலியும் உலக அழகி........!!!
@
பார்ப்பவர் கண்ணுக்கு நீ ......
தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!!
@
இதயத்தில் இருப்பவளே .......
துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!!
@
கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ
மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!!
@
எஸ் ம் எஸ் கவிதைகள்
இருவரி திருவரி கவிதை
&
கவிப்புயல் இனியவன்
துன்பப்படுவது நான் ...!!!
@
கவிதை ஓடத்துக்கு ....
நீ தான் துடுப்பு...........!!!
@
பலமுகம் இருந்தென்ன,,?
தெரிந்த முகம் நீ தான் ...!!!
@
பார்த்தாலே ஆயிரம் கவிதை....
சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!!
@
நடை பழக்கினாள் தாய் ......
உடை பழக்கினாய் ....நீ....!!!
@
என் மனதின் உன் பாசம் ..
என் மரணம் வரை பேசும்.....!!!
@
கனவிலே எல்லா ......
காதலியும் உலக அழகி........!!!
@
பார்ப்பவர் கண்ணுக்கு நீ ......
தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!!
@
இதயத்தில் இருப்பவளே .......
துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!!
@
கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ
மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!!
@
எஸ் ம் எஸ் கவிதைகள்
இருவரி திருவரி கவிதை
&
கவிப்புயல் இனியவன்
Similar topics
» இயற்கை வள கவிதை
» பெண்ணியம் கவிதை
» நகைசுவை கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» ஒருவரியில் கவிதை வரி
» பெண்ணியம் கவிதை
» நகைசுவை கவிதை
» ஒரு வழிப்போக்கனின் கவிதை
» ஒருவரியில் கவிதை வரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|