" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Page 1 of 1
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ ) ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Re: " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
அவள் என் எழில் அழகி
----------------------------------
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!
ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!
உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!
ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!
எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
அவள் என் எழில் அழகி
தமிழில் காதல் செய்
----------------------------------
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!
ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!
உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!
ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!
எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
அவள் என் எழில் அழகி
தமிழில் காதல் செய்
Similar topics
» முதல் காதல் அழிவதில்லை
» எல்லாமே காதல் காதல்
» காதல் தோல்விக்கவிதைகள்
» காதல் எஸ் எம் எஸ்
» என் காதல் பைங்கிளியே
» எல்லாமே காதல் காதல்
» காதல் தோல்விக்கவிதைகள்
» காதல் எஸ் எம் எஸ்
» என் காதல் பைங்கிளியே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|