கவிப்புயலின் பல இரசனை கவிதை
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிப்புயலின் பல இரசனை கவிதை
எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
தெரு .....
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது ...!!!
தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!
எங்கள்
நிறமே பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது ...!!!
தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!
எங்கள்
நிறமே பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!
எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!
எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உயிரும் நீ உயிரெழுத்தும் நீ
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!
உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று பேசாமல் இருக்க....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்- நீ...!!!
ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன.....
ஓ ரமாக நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!
^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!
உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று பேசாமல் இருக்க....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்- நீ...!!!
ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன.....
ஓ ரமாக நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!
^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!
ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!
என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!
^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!
ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!
என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!
^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பசுவிடம் சாந்தம் உண்டு.....
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா என்று .....?
^
வாழ்க்கை தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா என்று .....?
^
வாழ்க்கை தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!
வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!
^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!
வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!
^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
வளைந்து நிற்பது ...
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!
பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!
பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!
பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!
நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!
^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!
பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!
பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!
பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!
நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!
^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
இதயம் வலித்தால்
கண்ணீர்.......!!!
இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!
இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!
இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!
இதயம் முணுமுணுத்தால்
வார்த்தை......!!!
இதயம் காண்பது.....
கனவு......!!!
இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!
இதயம் அழுவது .....
பிரிவு.......!!!
இதயம் இறப்பது....
தோல்வி.....!!!
இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!
^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
கண்ணீர்.......!!!
இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!
இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!
இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!
இதயம் முணுமுணுத்தால்
வார்த்தை......!!!
இதயம் காண்பது.....
கனவு......!!!
இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!
இதயம் அழுவது .....
பிரிவு.......!!!
இதயம் இறப்பது....
தோல்வி.....!!!
இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!
^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!!!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!
பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!
பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!
சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!
சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!
தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிதை
பஞ்சின் வாழ்க்கை .....!!!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!
பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!
பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!
சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!
சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!
தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிதை
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
மயில் இறகின் மத்தியில்.....
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!
^^^
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!
^^^
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!
காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!
$$$$$
கவிப்புயல் இனியவன்
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!
காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!
$$$$$
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நான் ...............
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும்
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!
&
கவிப்புயல் இனியவன்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும்
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
ஏன்
மனிதா என்னை .....
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுகிறாய் ......
கெஞ்சி கேட்டு அழுகிறது ....
சிகரெட் .......!!!
நீ
கொஞ்சம் கொஞ்சமாய் .....
இறப்பதற்காக என்னை .....
ஒத்திகை பார்க்கிறாயா ....?
உன் நுரையீரலை காட்டு ....
நானே நேரடியாய் வந்து .....
கொண்று விடுகிறேன் ....!!!
&
இன்று புற்று நோயாளர் தினம்
கவிப்புயல் இனியவன்
மனிதா என்னை .....
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுகிறாய் ......
கெஞ்சி கேட்டு அழுகிறது ....
சிகரெட் .......!!!
நீ
கொஞ்சம் கொஞ்சமாய் .....
இறப்பதற்காக என்னை .....
ஒத்திகை பார்க்கிறாயா ....?
உன் நுரையீரலை காட்டு ....
நானே நேரடியாய் வந்து .....
கொண்று விடுகிறேன் ....!!!
&
இன்று புற்று நோயாளர் தினம்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல் இதயமும் ....
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!
தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது மெழுகு திரி....!!!
தனக்காக வாழாமல்....
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!
மெழுகு திரி
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!
&
கவிப்புயல் இனியவன்
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!
தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது மெழுகு திரி....!!!
தனக்காக வாழாமல்....
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!
மெழுகு திரி
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உன்னையே பார்பேன்...
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!
உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல்
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?
&
கவிப்புயல் இனியவன்
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!
உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல்
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதலுக்கு
இளமை......!!!
அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!
பண்பாட்டுக்கு
பழமை.....!!!
நட்புக்கு ......
தோழமை......!!!
முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!
அளவான சொத்து......
இனிமை.....!!!
காதலில் தோற்றவன் .....
தனிமை......!!!
நம்பிக்கை துரோகம்.....
கொடுமை.....!!!
வாழ்க்கையின்
இன்பம் துன்பம்
வழமை.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இளமை......!!!
அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!
பண்பாட்டுக்கு
பழமை.....!!!
நட்புக்கு ......
தோழமை......!!!
முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!
அளவான சொத்து......
இனிமை.....!!!
காதலில் தோற்றவன் .....
தனிமை......!!!
நம்பிக்கை துரோகம்.....
கொடுமை.....!!!
வாழ்க்கையின்
இன்பம் துன்பம்
வழமை.....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல் ...........
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
அவள்.....
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நீ சொல்லும் .....
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நான் விடுவது ........
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!
எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்....
புண்ணாகி போனதால்......!!!
பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!
எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்....
புண்ணாகி போனதால்......!!!
பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» பெண்ணியம் கவிதை
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» பெண்ணியம் கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|