கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
Page 1 of 1
கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...!!!
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...!!!
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே .....
ஆகவேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கை கவிதை
பழுத்த இலை சொன்னது ...!!!
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...!!!
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே .....
ஆகவேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கை கவிதை
Similar topics
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு
» கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|