ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ
Page 1 of 1
ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ
ஒரு கதை
********
அருள்வேல் ....என்னம்மா ...?மகனே இன்று கோயிலுக்கு போகணும் .
நீ வேலையால் வந்தவுடன் போவமா மகன் ?
நிச்சயமா.. அம்மா.... அப்பாவையும் ஆயத்தமாக இருக்க சொல்லுங்கோ
வேலையால் வந்தவுடன் ஒரு ஆட்டோ பிடித்து
போவம் அம்மா ....!!!
என்னங்க ..நம்ம மூத்த மகனின் பிறந்த நாள் அடுத்த கிழமை வருகிறது
நம்ம கோயிலில் ஒரு பூசைக்கு பதியவேணும்
மாலை கோயிலுக்கு எல்லோரும் போகும் போது அதையும் பதிந்திட்டு வருவமப்பா -அன்னம் -மனைவியின் பரிந்துரை அது .
நல்லது அன்னம் நிச்சயமா மாலை கோயிலுக்கு போய் அத்தனை வேலையையும் செய்வோம் .
.அருள்வேல் நடுத்தர வருமான குடும்பம் தான் ஆனால்
அழகான அன்பான குடும்பத்தை நினைத்து சந்தோஷ பட்டபடி வேலைக்கு புறப்பட்டார் -அருள் வேல் -
ஒரு குறள்
********
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை
குறள் ;41
ஒரு ஹைகூ
**********
பெற்றோருக்கு ஊன்றும் தடி
குடும்பத்துக்கு ஆலம் விழுது
குடும்ப தலைவன்
^^^
எழுத்துருவாக்கம்
கவிப்புயல் இனியவன்
********
அருள்வேல் ....என்னம்மா ...?மகனே இன்று கோயிலுக்கு போகணும் .
நீ வேலையால் வந்தவுடன் போவமா மகன் ?
நிச்சயமா.. அம்மா.... அப்பாவையும் ஆயத்தமாக இருக்க சொல்லுங்கோ
வேலையால் வந்தவுடன் ஒரு ஆட்டோ பிடித்து
போவம் அம்மா ....!!!
என்னங்க ..நம்ம மூத்த மகனின் பிறந்த நாள் அடுத்த கிழமை வருகிறது
நம்ம கோயிலில் ஒரு பூசைக்கு பதியவேணும்
மாலை கோயிலுக்கு எல்லோரும் போகும் போது அதையும் பதிந்திட்டு வருவமப்பா -அன்னம் -மனைவியின் பரிந்துரை அது .
நல்லது அன்னம் நிச்சயமா மாலை கோயிலுக்கு போய் அத்தனை வேலையையும் செய்வோம் .
.அருள்வேல் நடுத்தர வருமான குடும்பம் தான் ஆனால்
அழகான அன்பான குடும்பத்தை நினைத்து சந்தோஷ பட்டபடி வேலைக்கு புறப்பட்டார் -அருள் வேல் -
ஒரு குறள்
********
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை
குறள் ;41
ஒரு ஹைகூ
**********
பெற்றோருக்கு ஊன்றும் தடி
குடும்பத்துக்கு ஆலம் விழுது
குடும்ப தலைவன்
^^^
எழுத்துருவாக்கம்
கவிப்புயல் இனியவன்
Re: ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ
ஒரு கதை
***************
அந்த ஊரில் காமாட்சியும் விசாலாட்சியும் கல்லூரி
கால நண்பர்கள் இப்போ திருமணமாகி ஒரே ஊரில்
வாழ்ந்து வருகின்றனர்....
காமாட்சி நல்ல வசதியான குடும்பத்தில் திருமணமானவள். விசாலாட்சி நடுத்தர வாழ்க்கை
ஆனால் காமாட்சி வீட்டில் ஆடம்பர செலவு அதிகம்
அதனால் வீட்டில் ஒரே சாச்சரவுதான் வீட்டில் நிம்மதி தான் இல்லை அதை காசுகொடுத்து வாங்க முடியாதே ...!
விசாலாட்சி வீட்டில் தனது கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து சந்தோசமாக
வாழ்ந்து வருகிறாள் ....!!! இவளது சந்தோசத்தை
பார்த்து சில வேளையில் காமாச்சி பொறாமை
பட்டதுமுண்டு ......!!!
ஒரு குறள்
****************
குறள் 51:
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
ஒரு ஹைக்கூ
*****************
வருவாய்க்கு செலவு
வளமான வாழ்க்கை
அழகான துணைவி
^^^
எழுத்துருவாக்கம்
கவிப்புயல் இனியவன்
***************
அந்த ஊரில் காமாட்சியும் விசாலாட்சியும் கல்லூரி
கால நண்பர்கள் இப்போ திருமணமாகி ஒரே ஊரில்
வாழ்ந்து வருகின்றனர்....
காமாட்சி நல்ல வசதியான குடும்பத்தில் திருமணமானவள். விசாலாட்சி நடுத்தர வாழ்க்கை
ஆனால் காமாட்சி வீட்டில் ஆடம்பர செலவு அதிகம்
அதனால் வீட்டில் ஒரே சாச்சரவுதான் வீட்டில் நிம்மதி தான் இல்லை அதை காசுகொடுத்து வாங்க முடியாதே ...!
விசாலாட்சி வீட்டில் தனது கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து சந்தோசமாக
வாழ்ந்து வருகிறாள் ....!!! இவளது சந்தோசத்தை
பார்த்து சில வேளையில் காமாச்சி பொறாமை
பட்டதுமுண்டு ......!!!
ஒரு குறள்
****************
குறள் 51:
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
ஒரு ஹைக்கூ
*****************
வருவாய்க்கு செலவு
வளமான வாழ்க்கை
அழகான துணைவி
^^^
எழுத்துருவாக்கம்
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|