வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கனவில் வந்து ...
கலைந்து விட்டாள்....
நினைவை தந்து ....
நீங்கிவிட்டாள்....
உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
வருந்த மாடடேன் ....
உயிராக இருக்கிறேன் ....
முடிந்தால் எடுத்துவிடு....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கலைந்து விட்டாள்....
நினைவை தந்து ....
நீங்கிவிட்டாள்....
உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
வருந்த மாடடேன் ....
உயிராக இருக்கிறேன் ....
முடிந்தால் எடுத்துவிடு....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கூலிக்கும் காதல் வரும்.....!!!
--------
கூலி வேலை செய்தேன்........
உன் வீட்டில் ............................
யார் கண்டது நீ .....................
கண்ணில் படுவாய் -என்று ?
கூலிக்கும் உன்மீது ஆசை ....
உனக்கும் தான் ....................
கூடி ஒருநாள்கூட போசமுடியாத .......
தினக்கூலினான் ...............
வீட்டுவேலை முடிந்ததும் ..............
முடிந்தது என் காதல் ...............!!!
கண்ணே முடியவில்லை ..............
உன் நினைவுகளை மறக்க ...............
முடியவில்லை யாருக்கும் சொல்ல . .............
கூலிக்கு தேவையா.............?
இந்தக்காதல் என்பார்கள்........!!!
கூலிக்கும் இதயம் இருக்கு ............
என்று ஏன் புரிவதில்லை ............
இந்த உலகத்துக்கு ..................
கூலிக்கும் காதல் வரும் -என்று .............
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் .............
போதும் - ஆனால் கூலியே .....
காதல் செய்யாதே .........!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
--------
கூலி வேலை செய்தேன்........
உன் வீட்டில் ............................
யார் கண்டது நீ .....................
கண்ணில் படுவாய் -என்று ?
கூலிக்கும் உன்மீது ஆசை ....
உனக்கும் தான் ....................
கூடி ஒருநாள்கூட போசமுடியாத .......
தினக்கூலினான் ...............
வீட்டுவேலை முடிந்ததும் ..............
முடிந்தது என் காதல் ...............!!!
கண்ணே முடியவில்லை ..............
உன் நினைவுகளை மறக்க ...............
முடியவில்லை யாருக்கும் சொல்ல . .............
கூலிக்கு தேவையா.............?
இந்தக்காதல் என்பார்கள்........!!!
கூலிக்கும் இதயம் இருக்கு ............
என்று ஏன் புரிவதில்லை ............
இந்த உலகத்துக்கு ..................
கூலிக்கும் காதல் வரும் -என்று .............
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் .............
போதும் - ஆனால் கூலியே .....
காதல் செய்யாதே .........!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அன்று .....
கண் சிமிட்டாமல்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
பார்த்தேன் ......!!!
இன்று .....
இப்போதெல்லாம் ....
கண் சிமிட்டும் நேரமாவது ...
உன்னைப் பார்க்க ....
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன் உருவத்தை .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கண் சிமிட்டாமல்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
பார்த்தேன் ......!!!
இன்று .....
இப்போதெல்லாம் ....
கண் சிமிட்டும் நேரமாவது ...
உன்னைப் பார்க்க ....
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன் உருவத்தை .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தோல்விக்கு விடுதலை ...
வெல்லும் வரை ....!!!
கண்ணீருக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை ....!!!
பூக்களில் அழகிருக்கும் ....
உதிரும் வரை .....!!!
நிலவு அழகிருக்கும் ...
மறையும் வரை ....!!!
மரணம் வரை தான் ...
காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும்...
நட்பிருக்கும் ....!!!
வெல்லும் வரை ....!!!
கண்ணீருக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை ....!!!
பூக்களில் அழகிருக்கும் ....
உதிரும் வரை .....!!!
நிலவு அழகிருக்கும் ...
மறையும் வரை ....!!!
மரணம் வரை தான் ...
காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும்...
நட்பிருக்கும் ....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ அருகில் ...
இருக்கும் போது ...
காதல் என்றால்...
புரிவதில்லை...!
பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
இருக்கும் போது ...
காதல் என்றால்...
புரிவதில்லை...!
பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஆசையாய்
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்.....
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!
கண்ணுக்குள் இருக்கும் - நீ
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்.....
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!
கண்ணுக்குள் இருக்கும் - நீ
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னை ....
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!
உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!
உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இதயம் இருட்டாக .....
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!
இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!
துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!
&
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!
இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!
துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!
&
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கடற்கரையில் ......
பேசியதுபோல் ஆகிவிடாது ....
நம் காதல் ......
தொட்டு தொட்டு .....
சென்று விடுகிறாய் .......!!!
எப்படியும் வாழலாம் .....
என்றால் உன்னை .....
காதலிக்க தேவையில்லை ......
உன்னை காதலித்ததால் .....
இப்படியும் வாழுகிறேன் ....
என்பதிலும் கவலையில்லை ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பேசியதுபோல் ஆகிவிடாது ....
நம் காதல் ......
தொட்டு தொட்டு .....
சென்று விடுகிறாய் .......!!!
எப்படியும் வாழலாம் .....
என்றால் உன்னை .....
காதலிக்க தேவையில்லை ......
உன்னை காதலித்ததால் .....
இப்படியும் வாழுகிறேன் ....
என்பதிலும் கவலையில்லை ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மனதோடு மட்டுமல்ல.,.,
மரணத்தோடும் வைத்திருப்பேன்
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!
எனக்குள் இருக்கும்...
அவளை தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்......
கலந்திருக்கிறாள் ....................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
மரணத்தோடும் வைத்திருப்பேன்
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!
எனக்குள் இருக்கும்...
அவளை தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்......
கலந்திருக்கிறாள் ....................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்னவளே ......
உயிரற்ற ஓவியமாக்கி ......
உணர்வற்ற உடலாக்கி ......
செயலாற்ற மனிதனாகி ....
உன்னால் அலைகிறேன்....!!!
மற்றவர்கள் என்னை .....
காதல் பைத்தியம் ....
என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ......
நீ அப்படி நினைத்து விடாதே .....!!!
முடிந்தால் எனக்கு ...
ஒரே ஒரு உதவி செய் .....
எனக்காக ஒரு துளி .....
கண்ணீர் விடு ......
அதை விட எனக்கு ......
உன்னிடம் இருந்து வர .....
ஒன்றுமில்லை ..........!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உயிரற்ற ஓவியமாக்கி ......
உணர்வற்ற உடலாக்கி ......
செயலாற்ற மனிதனாகி ....
உன்னால் அலைகிறேன்....!!!
மற்றவர்கள் என்னை .....
காதல் பைத்தியம் ....
என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ......
நீ அப்படி நினைத்து விடாதே .....!!!
முடிந்தால் எனக்கு ...
ஒரே ஒரு உதவி செய் .....
எனக்காக ஒரு துளி .....
கண்ணீர் விடு ......
அதை விட எனக்கு ......
உன்னிடம் இருந்து வர .....
ஒன்றுமில்லை ..........!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னை மறப்பதற்கு .......
என்னை மறக்கவேண்டும் .....
என்னை மறப்பதற்கு .....
உன்னை மறக்க வேண்டும் ......
என்ன சொல்கிறேன் என்று .....
புரியவில்லையா ......?
எனக்கும் புரியவில்லை .....
உன்னை எப்படி மறப்பது ....?
முடிந்தால் ஒரு உதவி செய் .....
என்னை நீ மறக்க என்ன .....
செய்தாய் ...? சொல் உன்னை .....
மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
என்னை மறக்கவேண்டும் .....
என்னை மறப்பதற்கு .....
உன்னை மறக்க வேண்டும் ......
என்ன சொல்கிறேன் என்று .....
புரியவில்லையா ......?
எனக்கும் புரியவில்லை .....
உன்னை எப்படி மறப்பது ....?
முடிந்தால் ஒரு உதவி செய் .....
என்னை நீ மறக்க என்ன .....
செய்தாய் ...? சொல் உன்னை .....
மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ ...
எனக்கு ...
கிடைக்க போவதில்லை .....
உறுத்தியாகி விட்டது .....
அறுதியான நம் காதல் .....!!!
என்னதான் ......
சொன்னாலும் .....
உன்னை கண்டவுடன் .....
பாழாய் போன மனசு ......
உன்னுடன் பேச துடிக்கிறது .....
அற்ப ஆசையுடன் .....
ஏங்குகிறது .........................!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
எனக்கு ...
கிடைக்க போவதில்லை .....
உறுத்தியாகி விட்டது .....
அறுதியான நம் காதல் .....!!!
என்னதான் ......
சொன்னாலும் .....
உன்னை கண்டவுடன் .....
பாழாய் போன மனசு ......
உன்னுடன் பேச துடிக்கிறது .....
அற்ப ஆசையுடன் .....
ஏங்குகிறது .........................!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கலைந்தே ....
போனாலும்.....
மறப்பதில்லை...
நீ வந்துபோன....
கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் கலையாமல்....
நீ தந்த நினைவின் ....
வலிகள் ........!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
போனாலும்.....
மறப்பதில்லை...
நீ வந்துபோன....
கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் கலையாமல்....
நீ தந்த நினைவின் ....
வலிகள் ........!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்....
நினைவு இல்லாத ....
தேசம் எது சொல் ......
அங்கே சென்று ....
விடுகிறேன்..............!!!
உன் ....
நினைவுகளின் ...
வலியை .......
என் இதயத்தால்
சுமந்து கொண்டு ....
உன் முன்னே .....
வாழ முடியவில்லை .....!!!
நினைவு இல்லாத ....
தேசம் எது சொல் ......
அங்கே சென்று ....
விடுகிறேன்..............!!!
உன் ....
நினைவுகளின் ...
வலியை .......
என் இதயத்தால்
சுமந்து கொண்டு ....
உன் முன்னே .....
வாழ முடியவில்லை .....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
உண்மையோ ....
பொய்யோ....
பேசினாலும் .....
ரசிப்பேன் ......!!!
எத்தனை ...
முறை அடித்தாலும்...
தாய்மடித் தேடும் ...
பிள்ளையாய்...
உன்னை மட்டுமே ...
தேடுவேன்...
உயிர் உள்ள வரை,....!!!
நீ
பார்வையில் இருந்து
விலகி செல்லும் ....
போதெல்லாம் ....
கண்களுடன் .......
போராடுகின்றது,..
கண்ணீர் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உண்மையோ ....
பொய்யோ....
பேசினாலும் .....
ரசிப்பேன் ......!!!
எத்தனை ...
முறை அடித்தாலும்...
தாய்மடித் தேடும் ...
பிள்ளையாய்...
உன்னை மட்டுமே ...
தேடுவேன்...
உயிர் உள்ள வரை,....!!!
நீ
பார்வையில் இருந்து
விலகி செல்லும் ....
போதெல்லாம் ....
கண்களுடன் .......
போராடுகின்றது,..
கண்ணீர் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பெற்ற .....
தாயின் இழப்பு ...
ஒருபுறம் கண்ணீரை ....
கொண்டு வருகிறது ...!!!
நீ பிரிந்து சென்ற ..
வலி கண்ணீரை ..
தருகிறது ...!!!
இரண்டையும் இரு ..
கண்களாக விரும்பினேன் ..
என்பதற்காக ...
என் இரண்டு கண்ணும் ..
அழுகிறது ..!!!
நிச்சயம் சொல்வேன் ...
வரும் துளிகளில் ...
ஒருதுளி நீ ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
தாயின் இழப்பு ...
ஒருபுறம் கண்ணீரை ....
கொண்டு வருகிறது ...!!!
நீ பிரிந்து சென்ற ..
வலி கண்ணீரை ..
தருகிறது ...!!!
இரண்டையும் இரு ..
கண்களாக விரும்பினேன் ..
என்பதற்காக ...
என் இரண்டு கண்ணும் ..
அழுகிறது ..!!!
நிச்சயம் சொல்வேன் ...
வரும் துளிகளில் ...
ஒருதுளி நீ ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீதான் என் வாழ்வு....
நீதான் என் காதல்....
நீதான் என் சந்தோசம்....
நீதான் என் சோகம்....
நீயின்றி போனால் .....
வாழ்வில்லை.......
என்றிருந்தேன்...!!!
இப்போ ....???
குரல் கேட்க ஆசை தான்..
ஏனோ கேட்க மறுக்கிறேன்....
முகம் பார்க்க ஆசை தான் ..
ஏனோ பார்க்க மறுக்கிறேன்..
உன்னுடன் பேச ஆசை தான்..
ஏனோ பேச மறுக்கிறேன்...
அத்தனை வலிகளை தந்து ....
மனதில் இரக்கத்தையே .....
கொன்று விட்டாய் ...........!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நீதான் என் காதல்....
நீதான் என் சந்தோசம்....
நீதான் என் சோகம்....
நீயின்றி போனால் .....
வாழ்வில்லை.......
என்றிருந்தேன்...!!!
இப்போ ....???
குரல் கேட்க ஆசை தான்..
ஏனோ கேட்க மறுக்கிறேன்....
முகம் பார்க்க ஆசை தான் ..
ஏனோ பார்க்க மறுக்கிறேன்..
உன்னுடன் பேச ஆசை தான்..
ஏனோ பேச மறுக்கிறேன்...
அத்தனை வலிகளை தந்து ....
மனதில் இரக்கத்தையே .....
கொன்று விட்டாய் ...........!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!
என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை .....
மட்டும் துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு .....!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!
என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை .....
மட்டும் துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு .....!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
செய்யும் கொலைகளும் ...
கொள்ளைகளும்...
எந்தப்பத்திரிகையிலும் ...
வருவதில்லை ...!!!
தினமும் என்னை ......
சித்திரைவதை செய்கிறாய் ...
இதயத்தை கொள்ளையடித்தாய் ...
பேசாமல் இருந்து
கொலையும் செய்கிறாய் ...!
உன் பத்திரிக்கை சுதந்திரம் .....
பாசிச அரசோ ...?
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
செய்யும் கொலைகளும் ...
கொள்ளைகளும்...
எந்தப்பத்திரிகையிலும் ...
வருவதில்லை ...!!!
தினமும் என்னை ......
சித்திரைவதை செய்கிறாய் ...
இதயத்தை கொள்ளையடித்தாய் ...
பேசாமல் இருந்து
கொலையும் செய்கிறாய் ...!
உன் பத்திரிக்கை சுதந்திரம் .....
பாசிச அரசோ ...?
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
முடியவில்லை ......
பிரிவை தாங்க
முடியவில்லை ......!!!
தெரியவில்லை ....
வேறுமுகம் எனக்கு....
தெரியவில்லை.....!!!
பிரியவில்லை ....
மனத்தால் நாம்...
பிரியவில்லை...!!!
புரியவில்லை நீ ....
ஏன் வெறுத்தாய் என்று ..
புரியவில்லை ...!!!
நம்புகிறேன் .....
மீண்டும் வருவாய் என்று ..
நம்புகிறேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
பிரிவை தாங்க
முடியவில்லை ......!!!
தெரியவில்லை ....
வேறுமுகம் எனக்கு....
தெரியவில்லை.....!!!
பிரியவில்லை ....
மனத்தால் நாம்...
பிரியவில்லை...!!!
புரியவில்லை நீ ....
ஏன் வெறுத்தாய் என்று ..
புரியவில்லை ...!!!
நம்புகிறேன் .....
மீண்டும் வருவாய் என்று ..
நம்புகிறேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!!
உன் அருகே இருந்துவர ..
உன் அம்மா இருக்கையை ....
சரிசெய்கிறார் .....!!!
இறங்கும் இடத்தில் ...
வரவேற்க உன் உறவினர் ...!!!
உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனியே திரும்புகிறேன் ......!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உன் பயணப்பொதியை....
தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!!
உன் அருகே இருந்துவர ..
உன் அம்மா இருக்கையை ....
சரிசெய்கிறார் .....!!!
இறங்கும் இடத்தில் ...
வரவேற்க உன் உறவினர் ...!!!
உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனியே திரும்புகிறேன் ......!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எரிவேன் ...
தெரிந்துகொண்டு...
விட்டில் பூச்சி ......
விளக்கில் விழுந்து ...
எரிகிறது ......
எரிவதில்.......
அது சுகம் காணுகிறது.........!!!
நானும் உன்னில் .....
வலியை எதிர்பார்த்தே ...
காதலித்தேன்....
உன்னால் வரும் .....
வலியும் சுகம்தான்.......!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
தெரிந்துகொண்டு...
விட்டில் பூச்சி ......
விளக்கில் விழுந்து ...
எரிகிறது ......
எரிவதில்.......
அது சுகம் காணுகிறது.........!!!
நானும் உன்னில் .....
வலியை எதிர்பார்த்தே ...
காதலித்தேன்....
உன்னால் வரும் .....
வலியும் சுகம்தான்.......!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!
உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 181
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!
உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 181
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிந்தனை கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
» அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!
» முக நூல்பற்றிய கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» ஒரு வார்த்தை கவிதைகள்
» அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!
» முக நூல்பற்றிய கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|